பிரிய பிரபஞ்சமே – 4 (2)
பிரியதர்ஷினி, அவனிடம் பேசவேயில்லை. அவன் மின்னல் வேகத்தில் உடை மாற்ற, அவளும் தலையைச் சீவி, முக அலங்காரம் முடித்து வெளியேறினாள். அவள் பின்னேயே வந்து பூ எடுத்து […]
பிரியதர்ஷினி, அவனிடம் பேசவேயில்லை. அவன் மின்னல் வேகத்தில் உடை மாற்ற, அவளும் தலையைச் சீவி, முக அலங்காரம் முடித்து வெளியேறினாள். அவள் பின்னேயே வந்து பூ எடுத்து […]
“தர்ஷி, வீட்ல இருந்து கிளம்பிட்டீங்களா?” ராதா மீண்டும் கேட்க, “இன்னும் இல்லம்மா” என்றாள். “சரிடா, சீக்கிரம் கிளம்பி வாங்க. நீங்க வந்ததும் சேர்ந்து சாப்பிடலாம்னு எல்லாரும் வெயிட்
அப்படியே கையைக் கூடக் கழுவாமல் உணவு மேஜையில் அமர்ந்திருந்தாள். “டோண்ட் ஓவர் திங்க் பிரியா. சில்ல்ல்” என்று அவளின் தோளில் தட்டிய பிரபஞ்சன், “அம்மா சொல்ற எல்லாத்துக்கும்
மரகதவல்லி மாணவர்களின் முன்பு மருமகளைக் கண்டிக்க மாட்டார் என்பது நிச்சயம். அவரும் ஒரு ம்ம்முடன் தன் கவனத்தை மாணவர்களின் பக்கம் திருப்பியிருந்தார். அவளிடம் ஏதேனும் கேட்பார், இதுதான்
மரகதவல்லி மிஸ் வீடு அப்போது, அவர்கள் வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளி இருந்தது. அவர்கள் தனி வீட்டில் தரைத் தளத்தில் வாடகைக்கு இருந்தார்கள். மாடியில் வீட்டின் உரிமையாளர்
பிரியதர்ஷினி மெல்லிய வெளிச்சம் நிறைந்திருந்த அபார்ட்மெண்ட் படிக்கட்டில் அமர்ந்திருந்தாள். பெரும்பாலானோர் மின்தூக்கியை பயன்படுத்துவதால் படிக்கட்டுப் பகுதியில் ஆள் நடமாட்டமே இல்லை. அதனால்தான் அங்கு அமர்ந்திருந்தாள். அவள் வீட்டுக்கு
பிரபஞ்சன் சொன்னது போலவே நல்ல கணவனாகக் காத்திருந்து அவளை அழைத்துச் சென்றிருந்தான். அவன் பணிபுரியும் இடத்தில் இருந்து பத்து நிமிட பயணத் தூரத்தில் இருந்தது அவளை நேர்காணலுக்கு
“மழை மட்டுமா அழகு? சுடும் வெயில் கூட ஒரு அழகு” இதழ்கள் மென்மையாகப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருக்கப் பால்கனியில் நின்று துணி காயப் போட்டுக் கொண்டிருந்தாள் பிரியதர்ஷினி.