பிரிய பிரபஞ்சமே – 10 (1)
“ஒன்னுமில்ல பிரியா, சின்ன அடிதான்” என்றான் பிரபஞ்சன். அதற்குள் அடித்துப் பிடித்து ஓடி அவனைத் தாங்கிப் பிடித்து அவனைச் சுற்றி கைப் போட்டு அணைத்து பிடித்திருந்தாள் பிரியதர்ஷினி. […]
“ஒன்னுமில்ல பிரியா, சின்ன அடிதான்” என்றான் பிரபஞ்சன். அதற்குள் அடித்துப் பிடித்து ஓடி அவனைத் தாங்கிப் பிடித்து அவனைச் சுற்றி கைப் போட்டு அணைத்து பிடித்திருந்தாள் பிரியதர்ஷினி. […]
ஞாயிற்றுக் கிழமையில் வேலை இருக்காதுதான். ஆனால் விளையாட்டு இருந்தால்? என்ன செய்வாள் அவள்? கணவனைக் கேட்காமல் உத்திரவாதம் கொடுக்க விரும்பவில்லை அவள். “சரி, நீ மாப்ளகிட்ட பேசிட்டு
அறையின் திரைச்சீலைகள் மூடப்பட்டிருக்க, பொழுது புலர்ந்ததே புலப்படவில்லை. அவளுக்குக் கணவனின் மேல் அப்படியொரு கோபம் வந்தது. அதைக் கோபம் என்று சொல்லிட முடியாது. அவளுக்கு அவனோடு இருக்க
அவர்களின் வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த பிள்ளையார் கோவில் சென்று வண்டிக்கு பூஜை போட்டு, சாமி தரிசனம் செய்து வீடு திரும்பினார்கள். “அய்யோடா அத்த கிட்ட எதையுமே சொல்லவே
அன்றைய தினம் அவளுக்கு நேர்காணல் முடியவே மாலை ஐந்து மணிக்கு மேலாகி இருந்தது. கிட்டத்தட்ட நான்கு சுற்று நேர்காணல் தேர்வுகள். மிகவும் நன்றாகச் செய்திருந்தாள். நிச்சயமாக இந்த
பிரியதர்ஷினி அலைபேசியில் ஆட்டோ பதிவு செய்யும் செயலியை திறந்து விட்டாள். அதற்கு மேல் அவள் விரல்கள் நகர மறுத்துச் சண்டித்தனம் செய்தன. கணவனுக்காகக் காத்திருக்கச் சொன்னது அவள்
அவர்கள் இருப்பது மூன்றாவது தளம். ஐந்து தளங்கள் கொண்ட சிறிய அடுக்குமாடி குடியிருப்பு அது. அவர்களது சொந்த வீடு. பிரபஞ்சன் படிப்பு முடித்து வேலையில் சேர்ந்த முதலாம்
மரகதவல்லி, மருமகளை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தார். ஏனோ மகனின் பக்கமே போகவில்லை அவர் பார்வை. பிரியதர்ஷினி விளக்கம் கொடுக்கவென நிமிர, “ம்ஹூம்” என்று அவளின் கைப் பிடித்து
அவளின் அம்மா ராதா வேலைக்குச் சென்றாலும், அவர்களுக்குப் பாசத்தில் குறை வைத்ததில்லை. அவரின் கவனிப்பு எப்போதும் அவர்கள் மேலிருக்கும். அன்றாடம் பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கேட்டறிந்து கொள்வார். விடுமுறை
அவன் கண்கள் அவளைக் கண்டனத்துடன் கூர்ந்தன. அங்கே கட்டில் இருக்கப் போய்த் தப்பித்தான். இல்லையென்றால் கீழே விழுந்திருப்பான் கணவன் என்பதை உணர்ந்ததும், “சாரி” என்றாள் பிரியதர்ஷினி. படக்கென்று