பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 10 (1)

“ஒன்னுமில்ல பிரியா, சின்ன அடிதான்” என்றான் பிரபஞ்சன். அதற்குள் அடித்துப் பிடித்து ஓடி அவனைத் தாங்கிப் பிடித்து அவனைச் சுற்றி கைப் போட்டு அணைத்து பிடித்திருந்தாள் பிரியதர்ஷினி. […]

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 9 (2)

ஞாயிற்றுக் கிழமையில் வேலை இருக்காதுதான். ஆனால் விளையாட்டு இருந்தால்? என்ன செய்வாள் அவள்? கணவனைக் கேட்காமல் உத்திரவாதம் கொடுக்க விரும்பவில்லை அவள். “சரி, நீ மாப்ளகிட்ட பேசிட்டு

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 9 (1)

அறையின் திரைச்சீலைகள் மூடப்பட்டிருக்க, பொழுது புலர்ந்ததே புலப்படவில்லை. அவளுக்குக் கணவனின் மேல் அப்படியொரு கோபம் வந்தது. அதைக் கோபம் என்று சொல்லிட முடியாது. அவளுக்கு அவனோடு இருக்க

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 8 (2)

அவர்களின் வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த பிள்ளையார் கோவில் சென்று வண்டிக்கு பூஜை போட்டு, சாமி தரிசனம் செய்து வீடு திரும்பினார்கள். “அய்யோடா அத்த கிட்ட எதையுமே சொல்லவே

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே -8 (1)

அன்றைய தினம் அவளுக்கு நேர்காணல் முடியவே மாலை ஐந்து மணிக்கு மேலாகி இருந்தது. கிட்டத்தட்ட நான்கு சுற்று நேர்காணல் தேர்வுகள். மிகவும் நன்றாகச் செய்திருந்தாள். நிச்சயமாக இந்த

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 7

பிரியதர்ஷினி அலைபேசியில் ஆட்டோ பதிவு செய்யும் செயலியை திறந்து விட்டாள். அதற்கு மேல் அவள் விரல்கள் நகர மறுத்துச் சண்டித்தனம் செய்தன. கணவனுக்காகக் காத்திருக்கச் சொன்னது அவள்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 6 (2)

அவர்கள் இருப்பது மூன்றாவது தளம். ஐந்து தளங்கள் கொண்ட சிறிய அடுக்குமாடி குடியிருப்பு அது. அவர்களது சொந்த வீடு. பிரபஞ்சன் படிப்பு முடித்து வேலையில் சேர்ந்த முதலாம்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 6 (1)

மரகதவல்லி, மருமகளை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தார். ஏனோ மகனின் பக்கமே போகவில்லை அவர் பார்வை. பிரியதர்ஷினி விளக்கம் கொடுக்கவென நிமிர, “ம்ஹூம்” என்று அவளின் கைப் பிடித்து

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 5 (2)

அவளின் அம்மா ராதா வேலைக்குச் சென்றாலும், அவர்களுக்குப் பாசத்தில் குறை வைத்ததில்லை. அவரின் கவனிப்பு எப்போதும் அவர்கள் மேலிருக்கும். அன்றாடம் பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கேட்டறிந்து கொள்வார். விடுமுறை

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 5 (1)

அவன் கண்கள் அவளைக் கண்டனத்துடன் கூர்ந்தன. அங்கே கட்டில் இருக்கப் போய்த் தப்பித்தான். இல்லையென்றால் கீழே விழுந்திருப்பான் கணவன் என்பதை உணர்ந்ததும், “சாரி” என்றாள் பிரியதர்ஷினி. படக்கென்று

error: Content is protected !!
Scroll to Top