பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 19 (2)

அவர்களின் திருமண இரவிலும் அப்படித்தான் நாணம் கொண்டாள். “பிரபஞ்ச…ன்.. அது வந்து… பிளீஸ்..” அவன் பெயரை கூட உச்சரிக்கத் தடுமாறினாள். அவள் எதிர்பார்த்த பொறுமை பெயரளவில் கூட […]

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 19 (1)

“சிலருக்குப் பைத்தியம் தெளிய காதல் தேவை. சிலருக்குப் பைத்தியம் பிடிக்கக் காதல் தேவை. சரி, விவசாயத்திற்கும் வெள்ளத்திற்கும் ஒரே மழைதானே தேவைப்படுகிறது” அந்தக் கவிதையை நான்கைந்து முறை

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 18 (2)

மெதுவாக நினைவுகளில் மூழ்கியபடி மாடியை அடைந்திருந்தாள். இரும்பு கதவை திறந்ததும் தலை முதல் கால் வரை மழைச் சாரல் வீசி அவளை நனைத்தது. சில்லென்ற சாரலில் மேனி

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 18 (1)

அத்தனை கோபத்திலும் கணவன் பகிர்ந்த பிரியமே பிரியாவின் மனத்தில் பசுமையாய்ப் பிரதானமாக இருந்தது. அதை மீறி எதையும் யோசிக்க முடியாத நிலை அவளுக்கு. அப்பாவிடம் பேச வேண்டும்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 17 (2)

“பிரியா..” “என்னங்க?” அவனுக்கான உணவுடன் அவள் வரவும், “அம்மா வீட்டுக்கு வந்ததும் எனக்குக் கால் பண்ண சொல்லு” என்றான். “ம்ம், விஷயம் என்னன்னு சொல்லுங்க. நானே அத்தைக்கிட்ட

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 17 (1)

காலை சூரியன் காணாமல் போய் இப்போது நண்பகல் வானம் மேக மூட்டமாகக் காட்சி தந்தது. வெண்மையும், கருமையும், நீலமும் கலந்து நவீன ஓவியம் போலிருந்தது. பால்கனியில் காய்ந்து

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 16

பிரபஞ்சன் உடலில் பரபரவெனப் பதற்றம் தொற்றியது. சோஃபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தவன், சட்டென நிமிர்ந்து அமர்ந்தான். கிட்டத்தட்ட நான்கரை மாதங்கள் கழித்துக் கிரிக்கெட் ஆடியிருக்கிறான். அவன் உடலும் மனமும்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 15 (2)

பிரபஞ்சன் மடிக்கணினியில் இருந்து கண்களை அகற்றாமல், “நீ சாப்பிட்டு படு பிரியா.” என்றான். “நான் இதை முடிக்க இன்னும் ஒன் ஹவராவது ஆகும். கோடிங் சொதப்பி வச்சிருக்கான்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 15 (1)

பிரியதர்ஷினி வேலைக்குச் செல்ல தொடங்கி நான்கு மாதங்கள் கடந்திருந்தன. இப்போது வேலையும், நிறுவனமும் அவளுக்கு நன்றாகப் பழகி விட்டிருந்தது. பிரபஞ்சன் சொன்னது போலவே வீட்டு உதவிக்கு ஆள்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 14 (2)

விடுமுறை தினம் இதுவரை இத்தனை சோம்பலாக அவனுக்கு விடிந்ததே இல்லை. இவ்வளவு தாமதமாக அவன் எழுந்ததும் இல்லை. காலை ஒன்பது மணிக்குதான் உறக்கம் கலைந்து எழுந்தான். முன்தின

error: Content is protected !!
Scroll to Top