பிரிய பிரபஞ்சமே – 19 (2)
அவர்களின் திருமண இரவிலும் அப்படித்தான் நாணம் கொண்டாள். “பிரபஞ்ச…ன்.. அது வந்து… பிளீஸ்..” அவன் பெயரை கூட உச்சரிக்கத் தடுமாறினாள். அவள் எதிர்பார்த்த பொறுமை பெயரளவில் கூட […]
அவர்களின் திருமண இரவிலும் அப்படித்தான் நாணம் கொண்டாள். “பிரபஞ்ச…ன்.. அது வந்து… பிளீஸ்..” அவன் பெயரை கூட உச்சரிக்கத் தடுமாறினாள். அவள் எதிர்பார்த்த பொறுமை பெயரளவில் கூட […]
“சிலருக்குப் பைத்தியம் தெளிய காதல் தேவை. சிலருக்குப் பைத்தியம் பிடிக்கக் காதல் தேவை. சரி, விவசாயத்திற்கும் வெள்ளத்திற்கும் ஒரே மழைதானே தேவைப்படுகிறது” அந்தக் கவிதையை நான்கைந்து முறை
மெதுவாக நினைவுகளில் மூழ்கியபடி மாடியை அடைந்திருந்தாள். இரும்பு கதவை திறந்ததும் தலை முதல் கால் வரை மழைச் சாரல் வீசி அவளை நனைத்தது. சில்லென்ற சாரலில் மேனி
அத்தனை கோபத்திலும் கணவன் பகிர்ந்த பிரியமே பிரியாவின் மனத்தில் பசுமையாய்ப் பிரதானமாக இருந்தது. அதை மீறி எதையும் யோசிக்க முடியாத நிலை அவளுக்கு. அப்பாவிடம் பேச வேண்டும்
“பிரியா..” “என்னங்க?” அவனுக்கான உணவுடன் அவள் வரவும், “அம்மா வீட்டுக்கு வந்ததும் எனக்குக் கால் பண்ண சொல்லு” என்றான். “ம்ம், விஷயம் என்னன்னு சொல்லுங்க. நானே அத்தைக்கிட்ட
காலை சூரியன் காணாமல் போய் இப்போது நண்பகல் வானம் மேக மூட்டமாகக் காட்சி தந்தது. வெண்மையும், கருமையும், நீலமும் கலந்து நவீன ஓவியம் போலிருந்தது. பால்கனியில் காய்ந்து
பிரபஞ்சன் உடலில் பரபரவெனப் பதற்றம் தொற்றியது. சோஃபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தவன், சட்டென நிமிர்ந்து அமர்ந்தான். கிட்டத்தட்ட நான்கரை மாதங்கள் கழித்துக் கிரிக்கெட் ஆடியிருக்கிறான். அவன் உடலும் மனமும்
பிரபஞ்சன் மடிக்கணினியில் இருந்து கண்களை அகற்றாமல், “நீ சாப்பிட்டு படு பிரியா.” என்றான். “நான் இதை முடிக்க இன்னும் ஒன் ஹவராவது ஆகும். கோடிங் சொதப்பி வச்சிருக்கான்
பிரியதர்ஷினி வேலைக்குச் செல்ல தொடங்கி நான்கு மாதங்கள் கடந்திருந்தன. இப்போது வேலையும், நிறுவனமும் அவளுக்கு நன்றாகப் பழகி விட்டிருந்தது. பிரபஞ்சன் சொன்னது போலவே வீட்டு உதவிக்கு ஆள்
விடுமுறை தினம் இதுவரை இத்தனை சோம்பலாக அவனுக்கு விடிந்ததே இல்லை. இவ்வளவு தாமதமாக அவன் எழுந்ததும் இல்லை. காலை ஒன்பது மணிக்குதான் உறக்கம் கலைந்து எழுந்தான். முன்தின