பிரிய பிரபஞ்சமே – 28 (2)
சூரியன் அவர்களைப் போலவே சோம்பலாகத் தலையை வெளியே காட்டாமல் மழைக்கு வழி விட்டு ஒதுங்கியிருந்தான். பிரியதர்ஷினி முதலில் கண் விழித்து நேரத்தைப் பார்த்து, “ஒன்பதே முக்காலா?” என்று […]
சூரியன் அவர்களைப் போலவே சோம்பலாகத் தலையை வெளியே காட்டாமல் மழைக்கு வழி விட்டு ஒதுங்கியிருந்தான். பிரியதர்ஷினி முதலில் கண் விழித்து நேரத்தைப் பார்த்து, “ஒன்பதே முக்காலா?” என்று […]
மழைச் சாரல் இருவரையும் தீண்டி சிலிர்க்க செய்தது. பூவையின் மேனி குளிரில் நடுங்க, பிரபஞ்சனோடு மேலும் ஒன்றினாள் பிரியதர்ஷினி. “மழை பெய்யுது பிரபா” “பிரபாவ ஹக் பண்ணிக்கோ,
பிரபஞ்சன் நீண்ட நாள்களுக்குப் பிறகு அங்கு வந்திருக்க, முதலில் அமைதி, பின்னர்க் கொஞ்சம் ஈடுபாடு என முன்னேறினான். “பதினொரு பேர்தானே பிரபா? அம்பயர் ஏன் அங்க நிக்கறார்?
பிரியதர்ஷினி மதிய உணவு சமையலில் இறங்க, “நானும் ஹெல்ப் பண்றேன்” என்று அவளோடு இணைந்தாள் பார்கவி. தோழிகள் இருவரும் நேரில் சந்தித்து வெகுநாள்கள் ஆகியிருந்தன. ஆனாலும் விட்ட
“இப்ப எதுக்குப் பிரியா நீ மூஞ்சிய தொங்க போட்டுட்டு இருக்க?” என்று பிரபஞ்சன் மனைவியைக் கடிய, “உங்களுக்கு இன்னும் என் மேல கோபம் போகல. அதான் கிரிக்கெட்
அந்த வாரம் மீண்டும் மருத்துவமனை சென்று மருத்துவரை சந்தித்து அவரது பரிந்துரையில் அவன் காலுக்கு எக்ஸ்ரே எடுத்தார்கள். அதன் முடிவை பார்த்து, எலும்பு நன்றாகக் கூடி விட்டது.
அங்கே சமையல் அறையில் மும்முரமாகச் சமைத்துக் கொண்டிருந்தார் மரகதவல்லி. அவரின் அலைபேசி உணவு மேஜையில் இருக்க அதிலிருந்து எழுபதுகளின் திரைப்பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது. “சாரி, அத்த. நீங்க
மழை குளிரினால் மட்டுமல்ல, மனம் விட்டு பேசியதால் இருவரின் மனமும் லகுவாகி இருக்க, அப்படியொரு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். பிரியதர்ஷினியின் அலைபேசி அலாரம் அடிக்கவும்தான் கண் விழித்தாள்
மரகதவல்லி மிஸ் தன் மாணவர்களிடம் ரொம்பவே கண்டிப்பு காட்டுவார். ஒழுக்கத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார். வீடு, பள்ளி என இரண்டு இடங்களிலும் ஆசிரியராகத்தான் பெரும்பான்மையாக நேரங்கள் நடந்து
பிரியதர்ஷினி பற்கள் தெரிய வாய் விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தாள். “டேய்” என்று நண்பனை கடிந்து மனைவியைப் பிரபஞ்சன் மிரட்சியுடன் நோக்க, அவளின் சிரிப்புச் சத்தம் இன்னுமே கூடியது.