பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 31 (3)

“பிளீஸ், பிரியா. சாரி, சாரி” என்று கெஞ்சினான். “இப்போல்லாம் நல்லா சரளமா சாரி சொல்றீங்க பிரபா” என்று அவள் முறைக்க, “பழகிடுச்சு பிரியா” என்றான் பாவமாக. “பழகும், […]

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 31 (2)

அன்றும், அவளுக்கு நாள் தள்ளிப் போனதை பிரபஞ்சன்தான் முதலில் கவனித்திருந்தான். அவள் சம்மந்தப்பட்ட எதுவும் மறக்காது அவனுக்கு. மனப்பாடம் என்பான். மறுநாளே மருத்துவமனை செல்ல வேண்டும் என்று

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 31 (1)

சில வருடங்கள் கழித்து… இரவு முழுவதும் கொட்டித் தீர்த்திருந்த மழை, காலையில் தூறலாய் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது. அது வார இறுதி என்பதால் காலைப் பொழுதுக்கே உரிய

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 30 (3)

சென்னையின் இரவுகளைக் குளிர் வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது. பிரியதர்ஷினிக்கு குளிர் ஆகாதே, ஆகவே கதகதப்பு வேண்டி கணவனை நெருங்கி அவன் கைகளுக்குள் சுருண்டாள். மறுகணம் அவளைத் தனக்குள்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 30 (2)

பிரகாஷ் திருமணத்துக்கு அத்தனை விடுமுறைகள் எடுத்திருந்தார்கள் அனைவரும். இப்போது அந்தப் பரபரப்பு நீங்கி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார்கள். நாள்கள் வாரங்களை விரட்ட மாதங்கள் கடந்திருந்தன. மரகவதல்லி அவர்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 30 (1)

பிரியதர்ஷினி அண்ணனை முறைத்து, “நீ ரொம்பப் பண்ற அண்ணா?” என்று கத்தினாள். “உனக்கு டைம் இல்லனா எதுக்கு எங்களை ஷாப்பிங் வரச் சொல்லி கூப்பிட்ட? அவருக்கு உன்னை

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 30 Promo

சென்னையின் இரவுகளைக் குளிர் வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது. பிரியதர்ஷினிக்கு குளிர் ஆகாதே, ஆகவே கதகதப்பு வேண்டி கணவனை நெருங்கி அவன் கைகளுக்குள் சுருண்டாள். மறுகணம் அவளைத் தனக்குள்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 29 (3)

மாணிக்கவேல் மகளை வீட்டில் கொண்டு வந்து விட்டுப் போனார். அன்றிரவு பிரபஞ்சன் தாமதமாகத்தான் வீடு வந்தான். அதற்குள் மரகதவல்லி இரவு உணவு முடித்துப் பள்ளி வேலையில் மூழ்கியிருந்தார்.

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 29 (2)

“அண்ணா கல்யாணம் இந்த வாரம் முடிவாகிடும்டா குட்டிம்மா. இப்பத்தான் பொண்ணோட அப்பா போன் பண்ணி அவங்களுக்குச் சம்மதம்ன்னு சொன்னார்” என்று சந்தோஷ தகவலை பகிர்ந்தார். “அப்படியாப்பா? அப்பாடா

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 29 (1)

அவர்கள் கோவிலில் இருந்து நேராக வீடு திரும்பி, தேநீர் அருந்திய பின், பிரபஞ்சன் பிரியதர்ஷினியுமாகச் சென்று அந்த வாரத்திற்குத் தேவையான காய்கறிகள், முட்டை, பழங்கள் என வாங்கி

error: Content is protected !!
Scroll to Top