அன்பின் ஆலாபனை – 14 (3)
“மிண்டா பிராணி, போகாத பொண்டாட்டி. நீயில்லாம, நான் எப்படித் தனியா இருப்பேன்னு சொல்லுறாரா பார். வராது. வார்த்தையை நான்தான் பிடுங்கணும்” அவள் சலிக்க, “ரொம்பப் பேசுற” என்றவன், […]
“மிண்டா பிராணி, போகாத பொண்டாட்டி. நீயில்லாம, நான் எப்படித் தனியா இருப்பேன்னு சொல்லுறாரா பார். வராது. வார்த்தையை நான்தான் பிடுங்கணும்” அவள் சலிக்க, “ரொம்பப் பேசுற” என்றவன், […]
புனிதா ஒரு வாரத்திற்கு முன்பு மருமகனை பார்க்க வந்தவர், இப்போது மீண்டும் மகளைப் பார்க்க பொள்ளாச்சி வந்து விட்டார். தினமும் அலைபேசியில் அட்வைஸ் மழை பொழிந்து கொண்டிருந்தவர்,
“சத்யா, பிளீஸ். இன்னும் கொஞ்சம்..” படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தவனுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்தாள் சஹானா. மூன்று இட்லிகளைச் சாப்பிடுவதற்கு அப்படி முகம் சுளித்தான் அவன். கணவனை உறுதியாக,
சஹானாவிற்கு அவர்கள் வீட்டுக் கதையெல்லாம் என்னவென்று கேட்க வேண்டும் போல ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. “ஹாய், சஹானாதானே?” என்றபடி இளம் பெண் ஒருத்தி வந்து அவள் அருகில்
ஆழ்ந்த அமைதியுடன் அயர்ந்து உறங்கும் மனைவியையே அமைதியாய் பார்த்துக் கொண்டு படுத்திருந்தான் சத்யமூர்த்தி. சஹானா கலைந்திருந்தாள், களைத்திருந்தாள். அப்போதும் அவன் கண்களுக்குக் கவர்ச்சியாய் தெரிந்த மனைவியைக் கனிவுடன்
“முடியாது. நீ கேட்டாலும் முடியாதுதான்” அவள் கேள்வி கேட்கும் முன்னே பதில் சொன்ன கணவனை முறைத்து பார்த்தாள் சஹானா. அவளுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டான் சத்யமூர்த்தி.
மனதிற்குக் கால்கள்தான் இல்லையே தவிர, அதனால் ஆயிரம் பாதைகளைக் கண்டறிய முடியும். சஹானா வருந்துவதற்கு ஆயிரம் காரணங்களைத் தேடிப் போகத் தேவையிருக்கவில்லை. வீடு ஒன்றே அவளுக்கு ஓராயிரம்
அதன் பின்னர் அந்த வீட்டை அவரின் கோபமும், புலம்பலும் நிறைக்க, அறைக்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டாள் சஹானா. ஒரு தாயாக அவரின் விருப்பமும், கோரிக்கையும் அவளுக்குப் புரியவே
மாமியாரை அமைதியாய் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சஹானா. சுப்புலட்சுமி ஒரு நல்ல அம்மா என்று சத்யமூர்த்தி, ராதாவை பார்த்துச் சொல்லி விடலாம். இன்னமும் மகள் ராதாவை உள்ளங்கையில் வைத்து
அவர்களுக்குத் திருமணமாகி ஆறு மாதங்கள் நிறைவடைந்திருக்க, இன்னமும் தேனிலவு கூடச் சென்றிருக்கவில்லை அவர்கள். சஹானா பயணங்களின் காதலி. அவளுக்குக் கணவன் கைப் பிடித்து ஊர் சுற்றும் கனவுகள்