அன்பின் ஆலாபனை – 19
ஆறு மாதங்கள் கழித்து, “இன்னைக்கு நீ ஃபேக்டரி வரல, சஹானா?” தன் காலைக் கட்டிய மகளைக் கையில் தூக்கிக் கொஞ்சியபடி மனைவியிடம் கேட்டான் சத்யா. “இல்ல, நீங்க […]
ஆறு மாதங்கள் கழித்து, “இன்னைக்கு நீ ஃபேக்டரி வரல, சஹானா?” தன் காலைக் கட்டிய மகளைக் கையில் தூக்கிக் கொஞ்சியபடி மனைவியிடம் கேட்டான் சத்யா. “இல்ல, நீங்க […]
“பிரார்த்தனா குட்டியை ரொம்ப மிஸ் பண்ணுவேன்” பேத்தியை பிரியும் வருத்தத்தில் புலம்பினார்கள் அவளின் பெற்றோர். முன்பு மகள், இப்போது மகளின் மகள் என முக்கியத்துவம் மாறிக் கொண்டே
அவர்கள் சென்றதும் அப்படியே பொத்தென்று படுக்கையில் அமர்ந்தாள் சஹானா. அவள் மனதில் எவ்வளவோ பயந்திருக்க, பிரச்சனை ஒன்றுமே இல்லாமல் முடிந்தது அவளுக்கு அத்தனை ஆசுவாசத்தைத் தந்தது. அந்நேரம்
சஹானாவின் மனதில் மெல்லிய பதற்றம் இருந்தாலும் கூட அதை வெளியில் காண்பித்துக் கொள்ளவில்லை அவள். சுப்புலட்சுமி அறைக்குள் நுழைந்து மருமகளை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்து விட்டு,
“சாரிம்மா. அவ கோபத்துல தெரியாம உங்களைப் பேசியிருப்பா. ஆனாலும், தப்பு, தப்புதானே. எனக்காக அவளை மன்னிச்சுடுங்க மா, பிளீஸ். இதைக் காரணமா வச்சு திரும்பவும் அவளைப் பேசாதீங்க”
சஹானா மனதில் சட்டென ஒரு திடுக்கிடல். சத்யமூர்த்தி அவளுக்காகப் பல முறை பேசியிருக்கிறான்தான். ஆனாலும், இப்படி நேரடியாக அம்மாவிடம் அவன் பேசுவது அரிது. அம்மாவின் மேல் அவனுக்கிருந்த
“இதோ வர்றேன் மா” பதிலுக்குச் சொன்னவள், “வாங்க” என்றாள் கணவனிடம். அவனோ நகர்ந்து மகளிடம் போய் நின்றான். படுக்கையில் இருந்து அவளைத் தூக்கி தொட்டிலில் (Crib) கிடத்தி,
“சஹானா” என்ற கணவனின் குரலுக்குச் சட்டென நிமிர்ந்து பார்த்தாள் சஹானா. இப்படித் தனிமையில் அமர்ந்து அவர்கள் வாழ்க்கையையே மூன்றாம் மனிதனைப் போல வெளியே நின்று, பிரித்துப் போட்டு
அவன் முன்னே வந்து நின்று, “சாரி, மாப்பிள்ளை” என்றார் முரளிதரன். “இல்ல மாமா. அங்க நம்ம வீட்ல, எங்க அம்மா வீட்லதான் இருக்காங்க. அது போக வீட்டு
கணவனைப் பார்த்ததும் வலியையும் மீறி புன்னகைக்க முயன்றாள் சஹானா. கார் கதவை விரிய திறந்து வைத்து விட்டு, ஓடி மனைவியிடம் வந்தான் சத்யமூர்த்தி. “வீட்ல யாரும் இல்ல?”