மழையோடு ஒரு நாள்

மழையோடு ஒரு நாள்

மழையோடு ஒரு நாள் – 3 (3)

பல்லவிக்குப் பெற்றோரை குறித்து எல்லாம் பயமில்லை. அவள் பயம் எல்லாம் தேவாவை பார்த்துதான். வேலையை விட்டு விட்டேன் என்று சொன்னால் அவன்தான் கத்துவான். படிப்பு முடிந்ததும் அவளைக் […]

மழையோடு ஒரு நாள்

மழையோடு ஒரு நாள் – 3 (2)

தேவா தன்னைப் பார்ப்பது தெரிந்தே இருந்தது பல்லவிக்கு. ஆனாலும், வேண்டுமென்றே அவனது பார்வையைக் கவனமாகத் தவிர்த்தாள் பல்லவி. “மாமா, என்னப்பா சொல்றாங்க சூர்யா?” என்று கஸ்தூரி அதிர்ந்து

மழையோடு ஒரு நாள்

மழையோடு ஒரு நாள் – 3 (1)

தேவா சொன்ன வார்த்தைகளின் சரியான அர்த்தம் புரிய பல்லவிக்கு முழுதாய் ஒரு நிமிடம் தேவைப்பட்டது. ஐந்து வருடங்களுக்கு முன்பு முதன்முதலாகச் சூர்யா வேலை விஷயமாக வெளிநாடு சென்ற

மழையோடு ஒரு நாள்

மழையோடு ஒரு நாள் – 2 (3)

“ஒரு துண்டு இஞ்சி போட்டு மிக்சியில் அரைச்சு, சாறு எடுத்துக்கோ பல்லவி. லெமன் ஜுஸ் போட்டு, அதுல இந்த இஞ்சி சாறையும் கலந்து எடுத்துட்டு வா. சாரோட

மழையோடு ஒரு நாள்

மழையோடு ஒரு நாள் – 2 (2)

எட்டே நிமிடத்தில் இரு கோப்பைகளில் இஞ்சி தேநீரை ஊற்றி அவளிடம் நீட்டினான். அதில் ஒன்றை வாங்கிக் கொண்டு போய் ஹாலில் அமர்ந்திருந்த கனிமொழியிடம் கொடுத்து விட்டு வந்தாள்.

மழையோடு ஒரு நாள்

மழையோடு ஒரு நாள் – 2 (1)

மெல்ல சோம்பலாய் தொடங்கிய மழை சற்று நேரத்தில் எல்லாம், ஸ்ருதியும், லயமும் சேர்ந்தது போல இடியுடன் கூடிய கனமழையாக மாறி கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. இரவு அப்போதுதான்

மழையோடு ஒரு நாள்

மழையோடு ஒரு நாள் – 1 (2)

பல்லவி பார்வையைத் தழைத்து, தன் அண்ணனின் அருகில் மண்டியிட்டு அமர்ந்து, அவன் தோள்களைப் பற்றி அவனைத் தூக்கி அமரச் செய்ய முயன்றாள். “என்ன பண்ற? நீ தனியா

மழையோடு ஒரு நாள்

மழையோடு ஒரு நாள் – 1 (1)

மயக்கும் மாலைப் பொழுது. கார்காலத்தின் தொடக்கம் என்பதால் மழைக்கான அத்தனை அறிகுறியும் காற்றில் இருந்தது. வானில் நிறைந்திருந்த கரும் மேகங்கள் காற்றில் ஈரத்தைக் கூட்டி இருந்தது. அந்தக்

error: Content is protected !!
Scroll to Top