மழை மேகம் – 7 (2)
சூர்யாவிற்குக் காலை எழுந்து, வெளியில் வந்ததுமே தேவாவின் நினைவு தான் வந்தது. முன் தினம் அவன் இறுகிப் போய்ச் சிலையாக நின்று, கண்கள் கலங்க அவனைப் பார்த்தது, […]
சூர்யாவிற்குக் காலை எழுந்து, வெளியில் வந்ததுமே தேவாவின் நினைவு தான் வந்தது. முன் தினம் அவன் இறுகிப் போய்ச் சிலையாக நின்று, கண்கள் கலங்க அவனைப் பார்த்தது, […]
சூரியன் மெல்ல சோம்பல் முறித்து, வெளியில் வருவதா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்த மழைக்காலக் காலைப் பொழுது. மணி ஏழு தான் ஆகியிருந்தது. இன்னும் இருள் பிரியா
ஆம், பாரதி தான். அவளுக்குத் தேவா, பல்லவி இருவரும் நேசிக்கிறார்களோ எனும் சந்தேகம் இருந்ததால் தான் முதலிலேயே கணவனிடம் கேட்டுத் தெளிவுப்படுத்திக் கொண்டது. தன் அண்ணனுக்குப் பல்லவியைக்
இந்தச் சித்திகள் எப்படிச் சட்டென அக்காவின் குழந்தைகளுக்கு எவ்வித உதவியும் இன்றி, இன்னொரு அம்மாவாகி விடுகின்றனர் என்று அதிசயித்துப் பார்த்தாள் சங்கவி. “சக்கரைக்கே சக்கரையா? கொடுத்திடுவோம்” என்று
சூர்யாவின் திருமணம் நிறைவாக முடிந்திருந்தது. மதிய உணவு முடித்துத் திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர் எல்லாம் விடை பெற்றிருக்க, குடும்பத்தினர் வீட்டிற்குச் செல்ல நல்ல நேரம் பார்த்து வைத்து,
மணமகனின் அறைக்குள் வந்த சூர்யா, அங்கே ஜன்னல் கம்பியில் தலை வைத்து, அண்ணாந்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பனின் தோளில் மெதுவாகக் கைப் போட்டான். தேவா அசையாமல்
“தேவா…” பிடித்திருந்த நண்பனின் கையில் அழுத்தத்தைக் கூட்டிக் அழைத்தான் சூர்யா. அவன் கேள்விக் கேட்டு முழுதாய் அரை நிமிடம் கடந்திருக்க, தேவாவிடம் பதிலில்லை. அதற்குள் ஒரு குடும்பம்
ஆறு வயது பல்லவி அழுகுரலில், “தேவா, இவ என்னை அடிச்சுட்டா. எப்பவும் அடிக்கறா. இவளை அடி தேவா” என்று சங்கவியைக் கைக் காட்டி சொன்னது அவன் நினைவில்
அதிலும் தேவா பதின்ம வயதை எட்டியதும், அவர் சொல்லாமலேயே வெளி வேலைகளில் அம்மாவிற்குப் பெரிதும் உதவினான் அவன். கனிமொழி இப்போதெல்லாம் கணவர் இல்லா பண்டிகை, கோவில், விஷேச
சூர்யாவின் திருமண வேலைகள் மின்னல் வேகத்தில் நடந்து கொண்டிருந்தது. அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருந்த வண்ணமே அச்சடித்து வந்த திருமண அழைப்பிதழை பிரித்துப் பார்த்தாள் பல்லவி. மணமகன் –