மழை மேகம் – 10 (3)
“இனி அவ சூர்யநாராயணன் தங்கச்சி பல்லவி இல்ல. பல்லவி தேவராஜன் அதை மனசுல வச்சுக்கோ” காதில் அறைந்த குரலுக்குக் கண்களை மூடிக் கொண்டான் சூர்யா. ‘இந்த அதிகாரத்துக்கு […]
“இனி அவ சூர்யநாராயணன் தங்கச்சி பல்லவி இல்ல. பல்லவி தேவராஜன் அதை மனசுல வச்சுக்கோ” காதில் அறைந்த குரலுக்குக் கண்களை மூடிக் கொண்டான் சூர்யா. ‘இந்த அதிகாரத்துக்கு […]
“என்ன விஷயமா கேரளா போற தேவா?” என்று கஸ்தூரி கேட்க, “எங்க ஹாஸ்பிட்டல், கொச்சின்ல புதுசா ஒரு பிரான்ச் ஓபன் பண்ணி இருக்காங்க அத்த. அங்க பிடியாட்ரிஷன்
சூர்யா, பாரதி இருவருக்கும் சேதுராமன் சாமி கும்பிட்டு திருநீர் வைத்து விட, அவர்கள் காரை நோக்கி நடந்தனர். சேதுராமன் சோர்வாக நின்றிருந்த மகளைத் திரும்பிப் பார்த்து, “இங்க
என்னமோ பெரிதாக நடந்து இருக்கிறது என்று அவனின் உள் மனது சொல்ல, அவளது அத்தனை மாற்றங்களையும், சிவந்த கண்களையும் பார்க்காதது போலப் பார்த்துக் கொண்டான் தேவா. சூர்யாவிடம்
‘ஐயோ, பிரவீனும் போய் இருக்கிறானா?’ என்று அலறியது அவன் மனம். பத்து பேருக்கு மேல் இருந்ததால் மட்டுமல்ல, பிரவீன் போர்டிக்கோவிலேயே நின்றிருந்ததால், ஹாலில் அமர்ந்திருந்த சூர்யா அவனைக்
அந்தக் காலை பொழுதிலும் மெலிதாக மழைத் தூறிக் கொண்டேயிருந்தது. அன்றைய இரவு சூர்யா, பாரதி புக்கிட் செல்வதற்கு டிக்கெட் புக் செய்யப்பட்டிருக்க, பாரதி இன்னமும் பேக்கிங் தான்
வீட்டு பெண்களின் மேல் தேவா அதீத அக்கறை கொண்டிருந்த காரணத்தினால் தான் அவன் மறைத்தானே தவிர, வேறு காரணங்கள் இல்லை. மௌனமாய்ச் சில நிமிடங்கள் அவரவர் டீயை
பாரதி எழுந்து அமர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். “என்ன ஒரே சிரிப்பும், கண்ணீருமா இருக்கீங்க? நான் கேட்டா மட்டும், சரியான காரணம் வராது” என்று சொல்லிக் கொண்டே
அன்று காலையிலேயே பல்லவி தன் முடிவினை அப்பாவிடம் தெளிவாகச் சொல்லி இருக்க, இப்போது ஹாலில் அமர்ந்திருந்த பிரவீனை கண்டதும் அவளையும் அறியாமல் அப்படி ஒரு எரிச்சலாக வந்தது.
பல்லவிக்குக் காலையில் எழுந்ததில் இருந்து நேரம் இறக்கை கட்டி பறந்து கொண்டிருந்தது. வீடு முழுக்க ஆட்கள் நிறைந்திருக்க, ஏதாவது வேலை இருந்து கொண்டே இருந்தது. அம்மாவிற்கு உதவினாள்.