மழையோடு ஒரு நாள்

மழையோடு ஒரு நாள்

மழை மேகம் – 15 (4)

சில வருடங்களுக்குப் பின், “வித்யா, பிளீஸ். எனக்காக, பிளீஸ்” என்று கொஞ்சி, கெஞ்சிக் கொண்டிருந்தாள் பல்லவி. அவளைத் தொடர்ந்து கெஞ்சியது பல இளம் குரல்கள், “அத்த, பிளீஸ்” […]

மழையோடு ஒரு நாள்

மழை மேகம் – 15 (3)

கஸ்தூரி மகளிடம் பாசம் கலந்த கண்டிப்பு காட்டினார். ஏதாவது வேலை சொல்லிக் கொண்டேயிருந்தார். அவளைச் சோம்பி ஓரிடத்தில் அமர விடவில்லை அவர். “மா, நான் தான் ஏற்கனவே

மழையோடு ஒரு நாள்

மழை மேகம் – 15 (2)

வீட்டை அடைந்து, அறைக்குள் நுழைந்ததும், மின்னல் வேகத்தில் பல்லவியின் முகம் பற்றி, “தேங்க்ஸ் சக்கர. என் பல்லவி. இப்போ அம்மா ஆகப் போறா” என்று கிசுகிசுப்பான குரலில்

மழையோடு ஒரு நாள்

மழை மேகம் – 15 (1)

அவர்கள் ஆகும்பேவில் இருந்து ஊர் திரும்பி, இரண்டு நாட்கள் மட்டுமே வீட்டில் இருந்தார்கள். அதன் பின்னர் மால்தீவ்ஸ் சென்று விட்டனர். அங்கும் திரும்பின பக்கம் எல்லாம் நீராக

மழையோடு ஒரு நாள்

மழை மேகம் – 14

திருமணம் முடிந்த மறுநாள் காலையிலேயே தாங்கள் இருவரும் ஆகும்பே கிளம்புவதாக வீட்டில் தெரிவித்து விட்டான் தேவா. அவனுக்கு விடுமுறை தினங்கள் குறைவாகவே இருந்ததால் வீட்டினரால் அவர்களது பயணத்தைத்

மழையோடு ஒரு நாள்

மழை மேகம் – 13

வித்யாவின் அறையில் இருந்த டிரெஸ்ஸிங் டேபிளின் முன் அமர்ந்திருந்தாள் பல்லவி. அவளுக்குத் தலை வாரி, பூ வைத்து என அலங்காரம் செய்து கொண்டிருந்தாள் வித்யா. அவளுக்குத் துணையாக

மழையோடு ஒரு நாள்

மழை மேகம் – 12 (2)

பல்லவியின் முகம் நிமிர்த்தி, மீசை அழுந்த அவள் கன்னத்தில் முத்தமிட்டான் தேவா. “மழை சீசன் முடியப் போகுது தேவா. இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று பல்லவி கேட்க,

மழையோடு ஒரு நாள்

மழை மேகம் – 12 (1)

பல்லவி கண்களில் கேள்வியுடன் அவர்களைப் பார்த்தாள். அவளின் அம்மா கஸ்தூரி அங்கிருக்க, கனிமொழியின் கைப் பிடித்துக் கொண்டு தேவாவின் வீட்டிற்குள் சென்று, ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்தாள்

மழையோடு ஒரு நாள்

மழை மேகம் – 11 (2)

புகைப்படத்தில் பிரவீன் கை ஒடிந்த நிலையில் மருத்துவமனை படுக்கையில் இருந்தான். நெற்றியில் பெரிதாகக் கட்டு வேறு போட்டிருந்தான். அவனை அப்படிப் பார்க்க சிறிது பாவமாக இருந்தது தான்.

மழையோடு ஒரு நாள்

மழை மேகம் – 11 (1)

“கட்டிக்கலாமா பல்லவி?” தேவா கேட்ட மறுகணமே, அவனை இறுக கட்டிக் கொண்டிருந்தாள் பல்லவி. அமர்ந்த வாக்கில் தாவி அவன் கழுத்தில் கரம் கோர்த்து, அவனை இறுக்கி அணைத்திருந்தாள்

error: Content is protected !!
Scroll to Top