பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 17 (1)

மாலை தேநீரை முடித்து விட்டு வந்து படுத்தவர்கள்தான், சற்றைக்கெல்லாம் நன்றாக உறங்கி விட்டனர். இரவு உணவும் நரேன் வந்து கொடுத்து விட்டு போக, உணவை முடித்து விட்டு, […]

பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 16 (2)

நர்மதாவிற்குத் தன் மேலேயே கோபம் வந்தது. ஆனாலும், அவளால் வசுமதியிடம் கேள்விகள் கேட்காமல் இருக்க இயவில்லை. நர்மதாவின் கடிமான முகம் பார்த்து, தன் தொண்டையை லேசாகச் செருமி

பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 16 (1)

“அவளைக் கொஞ்ச நேரத்துக்குக் கலாட்டா பண்ணாம இருங்க வாசு” என்று வாசுவை அதட்டினாள் நர்மதா. “வாயை ஜிப் போட்டு மூடி விட்டேன்” என்று செய்கையில் காட்டினான் அவன்.

பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 15 (2)

“டிராவல், அலைச்சல். ரொம்ப நேரம் பனிக் கட்டியில் இருந்தது, தண்ணியில நனைந்தது, இப்படி எல்லாம் சேர்ந்து உடம்புக்கு சேரலைனு நினைக்கிறேன் வாசு.” என்றாள் வசுமதி சோர்வாக, தொடர்ந்து

பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 15 (1)

நர்மதாவின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. தனக்காகக் கூட அவள் இத்தனை மகிழ்ந்திருக்க மாட்டாள். வசுமதியை அலேக்காகத் தூக்கி தட்டாமலை சுற்ற வேண்டும் போலிருந்தது அவளுக்கு. “வசு,

பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 14 (2)

கடலை விடப் பரந்து விரிந்த, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, மணல் மட்டுமே தெரியும் பாலைவனத்தில் பயணிப்பதே ஒரு வித்தியாசமான அனுபவம் தான். அதிலும் டூன் பேஷிங்

பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 14 (1)

காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காமல் விரைந்து ஓடி மறைந்தது. நர்மதா வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருந்ததால், நாளின் ஒவ்வொரு நிமிடமும் யுகம் போல நகர்ந்தது அவளுக்கு, தனிமை

பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 13 (2)

“கார் எடுக்கவா?” என்றான் வாசு, திரும்பி மனைவியைப் பார்த்து. நர்மதாவுடன் ஏதோ பேசிக் கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தாள் வசுமதி. “வேண்டாம், பக்கத்தில தானே நடந்தே போகலாம்

பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 13 (1)

அறைக்குள் அத்துமீறி நுழைந்த சூரிய ஒளியில் தூக்கம் கலைந்து எழுந்தாள் வசுமதி. ஆக்டோபஸ் போலத் தன்னைச் சுற்றி வளைத்திருந்த கணவனின் கரங்களைச் சிறு புன்னகையுடன் விலக்கினாள். கைகளை

பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 12 (3)

ஒரு வழியாகக் குழந்தைகளைச் சமாதானம் செய்து, சாக்லேட் ஆசை காண்பித்து, ஷாலினியும், வருணின் மனைவி திவ்யாவும் அங்கிருந்து அவர்களைத் தூக்கிக் கொண்டு போக, இப்போது கண்கள் கலங்க

error: Content is protected !!
Scroll to Top