பூமரப் பாவைகள் – 27 (2)
ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு… அலுவகத்தில் இருந்து அவசர அவசரமாகக் கீழிறங்கினாள் வசுமதி. அங்கே அவளுக்காகக் காத்திருந்தனர் அவளுக்கு எல்லாமுமான இருவர். காரில் ஸ்டைலாகச் சாய்ந்து நின்றிருந்தான் வாதேவன். […]
ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு… அலுவகத்தில் இருந்து அவசர அவசரமாகக் கீழிறங்கினாள் வசுமதி. அங்கே அவளுக்காகக் காத்திருந்தனர் அவளுக்கு எல்லாமுமான இருவர். காரில் ஸ்டைலாகச் சாய்ந்து நின்றிருந்தான் வாதேவன். […]
“வசு, வசும்மா” என்ற கணவனின் குரலில் மெல்ல கண்களைப் பிரிக்க முயன்றாள் வசுமதி. மனதில் இருந்த கலக்கங்கள் அனைத்தும் நீங்கியதும், அப்படி ஒரு நிம்மதியான தூக்கம் அவளுக்கு.
ஏர்போர்ட் வாயிலில் மனைவிக்காகக் காத்திருந்த நரேனின் முகம் கோபத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது. “இவ மனசுல என்ன தான், நினைச்சிட்டு இருக்கா? வரட்டும் இருக்கு” பல்லைக் கடித்தபடி வாய்க்குள்ளே
“ஆமா. ஆனா, நானும் உங்களை ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன் தானே? ஐ அம் சாரி” என்று மனதார வருந்தி, உணர்ந்து சொன்னாள் வசுமதி. “எல்லாம் என் தப்பு தான்
நள்ளிரவில் ஃபைலை முழுதாக ஆராய்ந்து விட்டு நிமிர்ந்தவனுக்கு, அது நாள் வரை கழுத்தை நெரித்துக் கொண்டிருந்த பெரியதொரு கவலை நீங்கியதில் அப்படி ஒரு நிம்மதி. வார்த்தையில் வடிக்க
அன்று ஏழு மணிக்கெல்லாம் அலுவகத்தில் இருந்து கீழிறங்கி விட்டாள் வசுமதி. மிகுந்த சோர்வுடன் கதவைத் திறந்து வீடு நுழைந்தவள், மறுகணம் அப்படியே திகைத்து நின்று விட்டாள். வீடெங்கும்
வசுமதிக்குக் கண்ணை மறைக்கும் அளவுக்குக் கோபம் இருந்தாலும் கூட, நிதானத்தைக் கைவிடவில்லை அவள். துபாயின் சாலை விதிகளை நன்கு அறிவாள் அவள். இந்தச் சாலையில் இவ்வளவு வேகத்தில்
“உள்ள வாங்கண்ணி” மௌனமாய் உள்ளே நுழைந்து, கையில் இருந்த பையை அடுப்படிக்குள் சென்று வைத்தாள் நர்மதா. “அத்தை உனக்காக ஏதேதோ செய்து வச்சுருக்காங்க. சூடு ஆறுறதுக்கு முன்னாடி
அன்றைய இரவிற்குப் பின் சற்றே மாறுதலைக் கண்டிருந்தது அவர்களது உறவு. முன்பு போலக் கணவனிடம் முகம் திருப்பவில்லை அவள். ஆனாலும், மனம் விட்டு பேசவும் இல்லை. அவனைப்
“நரேன்… இங்க பாருங்க” கிசுகிசுப்பாக அழைத்து, கிளுக்கி சிரித்தாள் நர்மதா. “நம்மு, அம்மா கத்திக்கிட்டு இருக்காங்க. நீ என்னன்னா சிரிச்சுட்டு இருக்க, அவங்களைக் கடுப்பேத்தாத…” அவளுக்கு மட்டும்