பார்த்திபன் காதலி – 4 (2)
அவனுக்காக மதில் கதவை திறந்து விட்ட சத்யபாமா, “டிஃபன் எடுத்து வைக்கவா பார்த்தி?” என்று கேட்டார். “நான் வெளில சாப்பிட்டு வந்துட்டேன்ம்மா” என்றான். “சரி போய் மூஞ்சி […]
அவனுக்காக மதில் கதவை திறந்து விட்ட சத்யபாமா, “டிஃபன் எடுத்து வைக்கவா பார்த்தி?” என்று கேட்டார். “நான் வெளில சாப்பிட்டு வந்துட்டேன்ம்மா” என்றான். “சரி போய் மூஞ்சி […]
கணினி மேஜை மேலிருந்த தேநீர் கோப்பையிலிருந்து மேலெழுந்த ஆவி அலைபாய்ந்து காற்றில் கலந்தது. பார்த்திபனின் பார்வை கோப்பையின் மேலிருக்க, அவன் மனமோ வேறெங்கோ அலைபாய்ந்து கொண்டிருந்தது. மாலை
மறுநாள் காலையில் இருந்தே அவள் வீடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. காவேரி இனிப்பு, காரம் என வீட்டிலேயே தயாரித்து வைத்து விட்டார். பார்கவி உடுத்த மெல்லிய ஜரிகையோடிய
அன்றைய பகல் பொழுது முழுக்க இருந்த வானிலை மாறி வானம் கருப்பு வெள்ளை, நீலம் கலந்து நவீன ஓவியனின் கை வண்ணத்தில் உயிர் பெற்றது போல அழகாகக்
“பிசினஸ் ஐடியான்னு சொன்னேன்தான். பட், நாங்க மட்டும் பண்ண போறதில்ல. நீயும் உள்ள வர்ற மச்சான்” என்று நண்பனையும் கூட்டு சேர்க்க விருப்பம் தெரிவித்தான் பிரபஞ்சன். “பாரு,
பார்கவி தன் எதிரே நெருக்கமாக நின்ற இருவரையும் உணர்ச்சிகளற்ற முகத்துடன் ஏறிட்டாள். “பேசு, புன்னகை” என அவள் மனம் எடுத்துக் கொடுத்தாலும் அவளால் செயலாற்ற முடியவில்லை. ஒற்றை
அந்தத் திருமண மண்டபம் காலை வேளையிலேயே முழுதாக அலங்கரித்து நின்றிருந்தது. மாலை அங்கு ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடாகி இருந்தது. ஆகவே இப்போதே ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கியிருந்தார்கள்
“அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது” என்ற பாடலை பாடியபடியே கண்ணாடி முன் நின்று தலை வாரி கொண்டிருந்தான் பார்த்திபன். வெளிர்நீல நிற கட்டம் போட்ட முழுக்கை