நேசம் நிறைத்திடு நெஞ்சமே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 4 (1)

இரவு முழுதாய்க் கவிழ்ந்திருக்க, சாலையோர விளக்குகள் நட்சத்திரங்களாய் மின்னிக் கொண்டிருந்தன. அவனுக்காகக் கரிசனப்பட்டால் அவளையே பேசுகிறானே என்ற கோபத்துடன் கண்ணை மூடி இருக்கையில் சாய்ந்தாள் குறிஞ்சி, காற்று […]

நேசம் நிறைத்திடு நெஞ்சமே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 3 (2)

குறிஞ்சி சத்தமாக மூச்சை உள்ளிழுத்தாள். “என்ன?” தயா புருவங்களை உயர்த்திக் கேட்க, “அஞ்சு நிமிஷம் பேசாம இருங்க” என்று அவனிடம் கண்டிப்பாகச் சொல்லி கண்ணை உருட்டினாள். “என்கிட்ட

நேசம் நிறைத்திடு நெஞ்சமே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 3 (1)

தயாபரனுக்கு நெருக்கமான நட்பென்றால் அது ஶ்ரீகாந்த் மட்டுமே. அவனை விட வயதில் மூத்தவன் என்றாலும் அவர்களுக்குள் நட்பு சாத்தியப்பட்டிருந்தது. ஶ்ரீகாந்தும் அதே ஊர்தான். இருவரும் படித்தது ஒரே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 2 (2)

“துர்கா இப்படியெல்லாம் பொறுப்பில்லாம சொல்லிக்காம எங்கேயும் போக மாட்டாதானே?. உங்களுக்குத் தெரியாதா? அந்த ஆள் எதுவும் செஞ்சுருப்பானா? ஒருவேளை ரோஜாவ பத்தி தெரிஞ்சிட்டு துர்காவ பிளாக் மெயில்…”

நேசம் நிறைத்திடு நெஞ்சமே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 2 (1)

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசல் அவனது வேகத்துக்கு ஈடு கொடுக்கவில்லை. அவனை முந்திக் கொண்டு செல்லும் வாகனங்களை எல்லாம் முணுமுணுப்புடன் கடக்க விட்டான் தயாபரன். குறிஞ்சிக்கும் அதே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 1 (2)

அலமேலு வெளியே வரவும், “குறிஞ்சி இன்னும் சென்னையில இருந்து கிளம்பலதானே அத்த?” என்று நேரிடையாகக் கேட்டான். அவரின் பதிலுக்காகக் காத்திருக்காமல், “நான் போய் அவள கூட்டிட்டு வர்றேன்”

நேசம் நிறைத்திடு நெஞ்சமே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 1 (1)

அதிகாலை நான்கு மணி, பொழுது புலரத் தொடங்கியதின் அறிகுறியாகப் பறவைகள் இசைக்கத் தொடங்கியிருந்தன. எங்கோ சேவல் கூவும் சத்தம் கேட்டது. பல வருட பழக்கமாக அந்நேரம் அவனுக்கு

error: Content is protected !!
Scroll to Top