நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 8 (2)
“அம்மா எனக்காகக் கொஞ்சம் நகை வாங்கியிருக்காங்களாம். அதுவும் போட்டு பார்க்கணும். இரு, நான் வீட்டுக்கு போய் நகையை எடுத்திட்டு வர்றேன். அத்தைக்கும் போட்டு காட்டணும்” என்று குறிஞ்சி […]
“அம்மா எனக்காகக் கொஞ்சம் நகை வாங்கியிருக்காங்களாம். அதுவும் போட்டு பார்க்கணும். இரு, நான் வீட்டுக்கு போய் நகையை எடுத்திட்டு வர்றேன். அத்தைக்கும் போட்டு காட்டணும்” என்று குறிஞ்சி […]
தயாபரன் நேராகத் துர்காவிடம் சென்றான். “நான்தான் டைம் எடுத்துக்கோன்னு சொன்னேன் இல்லக்கா. எதையுமே நிதானமா யோசிச்சு ஒரு முடிவெடுக்க மாட்டியா நீ?” என்று அவனையும் அறியாமல் குரல்
“அம்மா இங்கருந்தா கண்டிப்பா அத்த மாமாவ விட்டுட்டு தனியா எங்கயும் வர மாட்டாங்க. அவங்க இங்கருக்க வரைக்கும் நம்ம ஹோட்டலுக்கு வேலைக்கு வராமயும் இருக்க மாட்டாங்க. அவங்களால
குறிஞ்சி அவன் பார்வையில் குழையவெல்லாம் இல்லை. “சுய்யம் எடுத்துக்கோங்க. உங்களுக்காகச் செஞ்சது” என்ற இரண்டாம் வரியை அவள் சேர்த்து சொல்லவும், “அப்டியா?” என்ற கூர்பார்வையுடன் நோக்கி அவள்
“தயா, மூஞ்சி கழுவிட்டு சாப்பிட வாப்பா” என்று மகனை அழைத்தார் நாச்சம்மை. “நீங்க சாப்பிட்டீங்களா?” அம்மா, அப்பா இருவரையும் பொதுவாகப் பார்த்துக் கேட்டான். “அதெல்லாம் ஒரு மணிக்கே
அவன் கண்களில் சோர்வும் உறக்கமும் மிச்சமிருந்தன. கை மறைவில் கொட்டாவி விட்டபடி, “ரோஜா எங்க?” என்று கேட்டான். “குறிஞ்சி வீட்ல இருக்கா” என்றார் பழனியப்பன். துர்கா, நாச்சம்மை
ரோஜாவும் அவர்களின் பின்னே ஓட, “அவள பிடி குறிஞ்சி” என்று அதட்டினாள் துர்கா. அது காதிலேயே விழாதது போல, காப்பி டம்பளரை வைக்கச் சமையல் அறைக்குள் புகுந்து
தயாபரனை கண்டதும் மகளின் மேலிருந்து அவசரமாகக் கையை விலக்கினார் அலமேலு. “குறிஞ்சி உள்ள வந்து காப்பிக் குடிச்சுட்டு அப்புறமா வீட்டுக்கு போ, அம்மாவையும் உள்ள கூட்டிட்டு வா”
கைப்பேசியில் நடராஜனை அழைத்துக் கடை திறந்தாகிற்றா என்று கேட்டறிந்து கொண்டான். வீடு நெருங்க நெருங்க குறிஞ்சியின் நெஞ்சுக்குள் ரயில் ஒன்று தடதடக்கத் தொடங்கியது. அம்மாவை எதிர்கொள்ளவெல்லாம் அவளுக்கு
அவள் இரண்டு இட்லிகளை உண்டு முடிப்பதற்குள் அவன் நான்கு இட்லி, மூன்று சப்பாத்தியும் உண்டு முடித்திருந்தான். அதற்குள் அவன் கேட்டிருந்த உணவு வந்திருந்தது. இட்லியை தனக்கு எடுத்துக்