தீராதோ உன் மயக்கம் – 10
தன்னுடைய அப்பா உருவாக்கிய மென்பொருள் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட அஜய்யின் முகத்தில் சிரிப்பு என்பது துளியும் இல்லை. “இந்த கம்பெனில பொறுப்பெடுத்துகிட்டது, உனக்கு பிடிக்கலையா அஜய்?” என்று […]
தன்னுடைய அப்பா உருவாக்கிய மென்பொருள் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட அஜய்யின் முகத்தில் சிரிப்பு என்பது துளியும் இல்லை. “இந்த கம்பெனில பொறுப்பெடுத்துகிட்டது, உனக்கு பிடிக்கலையா அஜய்?” என்று […]
அந்த திருமண மண்டபமே பரபரப்பாகக் காணப்பட்டது. ஏ.சி.பி. அன்புச்செல்வனுக்குத் திருமணம் என்பதால் நிறைய வி.ஐ.பி.க்கள் அந்த மண்டபத்தில் கூடியிருந்தார்கள். பாதுகாப்புக்கும் குறைவில்லாமல் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க, ‘நடப்பது
அத்தியாயம் 8 “ரொம்ப நேரமா நீ கத்திட்டு இருக்க மாதிரி இருக்கு அஜய்,” என்று கேலியாகக் கேட்டான் அஜய்யின் நண்பன் பிரஜித். “என் தாத்தா பேசியதை கேட்டுட்டு
அத்தியாயம் 7 தன்னுடைய மாமனுக்கு, அவனது காதலியுடன் திருமணம் நிச்சயமாகிவிட்டதை அஜய்க்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று ஆதிராவின் மனம் பரபரத்தது. தங்களது திருமணத்திற்கு அன்புச்செல்வன் பிரச்சனையாக இருக்க
தன்னுடைய அப்பாவும், அம்மாவும் நியூசிலாந்தில் பழகித் திருமணம் செய்துகொண்டவர்கள் என்றுதான் ஆதிராவிற்குச் சொல்லப்பட்டது. தனக்கு ஒரு வயது இருக்கும் பொழுது இருவருக்கும் ஏற்பட்ட சண்டையால், திருமண உறவை
அத்தியாயம் 5 “உன்னை இன்ஜினியரிங் படிக்கத்தான் மும்பைக்கு அனுப்பினேன் ஆதிரா. காதல் பாடம் படிக்க அனுப்பலை!” என்று ஆதிராவின் அம்மா சாரதா கோபமாகப் பேசிக் கொண்டிருக்க, “இது
“இங்கே எதுக்கு என்னை வரச் சொன்ன அஜய்?” என்று, அந்தப் பார்க்கில் இருந்த இளம் வயதினர் நெருக்கமாக இருப்பதைப் பார்க்க முடியாமல், போனைப் பார்த்துக் கொண்டே கேட்டாள்
மும்பையில் உள்ள மிகப்பெரிய கல்லூரியில் இன்ஜினியரிங் மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருந்த ஆதிரா,வெகு நேரமாக ஒருவனின் போன் காலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள். தினமும் இரவு 7
“ஒரு பொண்ணோட மனச புரிஞ்சுக்க தெரியல ..நீங்க எல்லாம் அசிஸ்டன்ட் கமிஷனரா இருந்து என்ன பிரயோஜனம்” — என்று தெருவில் நின்று கத்திக் கொண்டிருந்தவளை எந்த சலனமும்
அந்த ஆடம்பரமான பங்களாவில் வயதான ஒருவரின் குரல் மட்டும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. “எனக்கு எதிரா செயல்படுவது மட்டும் தான் உன்னோட குறிக்கோளா வச்சிருக்கியா, பிரபா?” —