தீராதோ உன் மயக்கம் – 20
அத்தியாயம் 20 அஜய்கும்,ஆதிராவிற்கும் இன்னும் ஒரு மாதத்தில் நிச்சயதார்த்தம் வைக்கப்போவதாக வீட்டில் முடிவு செய்துவிட்டார்கள். இந்த விஷயம் தெரியாத ஒரே ஒரு நபர் ஆதிரா என்றால், நம்பித்தான் […]
அத்தியாயம் 20 அஜய்கும்,ஆதிராவிற்கும் இன்னும் ஒரு மாதத்தில் நிச்சயதார்த்தம் வைக்கப்போவதாக வீட்டில் முடிவு செய்துவிட்டார்கள். இந்த விஷயம் தெரியாத ஒரே ஒரு நபர் ஆதிரா என்றால், நம்பித்தான் […]
அத்தியாயம் 19 அஜய்யின் வீட்டிற்கு ஆதிரா வந்து சரியாக ஒரு வாரம் முடிந்துவிட்டது. அவள் வந்தால் என்ன நடக்கும் என்று சத்யவேந்த் பயந்தாரோ, அதெல்லாம் சிறப்பாகவே நடந்து
அத்தியாயம் 18 சென்னையில் ஆதிராவிற்குத் தெரிந்த ஒரே ஒரு நபர் என்றால் அது அஜய் மட்டும் தான். அவனும் போ என்று விட,எங்கு தங்குவது என்றும் தெரியவில்லை.
அத்தியாயம் 17 “திலீபனுக்கு என்ன பதில் சொல்லப் போற?” என்று கேட்டான் அன்புச்செல்வன். தன் கை விரல்களின் நகங்களை ஆராய்வது போல, தலையை குனிந்தபடி அமர்ந்திருந்த ஆதிராவிடம்,
அத்தியாயம் 16 ஆதிராவின் வீட்டில், அவளைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை. எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தவளின் முன், அஜய் வந்து நிற்க, தன் வீட்டில் அவனை
அத்தியாயம் 15 அம்மாவின் ஓய்ந்து போன தோற்றத்தைப் பார்த்த பிறகுதான், அவருக்கு உண்மையாகவே உடல்நிலை சரியில்லை என்று நம்பவே செய்தாள் ஆதிரா. அதுவரை, தான் சென்னையில் இருப்பதை
அத்தியாயம் 14 சுற்றுலாவிற்கு வந்த சந்தோஷத்துடன் சென்னையில் உள்ள முக்கிய இடங்களைப் பார்த்துக் கொண்டிருந்த இந்துவை சந்தேகப் பார்வையுடன் கவனித்துக் கொண்டே இருந்தாள் ஆதிரா. அஜய்க்கு உதவி
அத்தியாயம் 13 தனக்காகக் காத்திருந்த ஆதிராவை, தன்னுடைய அறையில் இருந்த கண்காணிப்புக் கேமரா வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தான் அஜய். அவளிடம் முன்பு போல அலைபாயும் கண்கள் இல்லை,
ஆதிரா எங்கே இருக்கிறாள் என்பதைத் தேட ஆரம்பித்து பதினைந்து நாட்கள் ஆகிவிட்டது. அதுவே அஜய்யின் கோபத்தை நாளுக்கு நாள் தூண்டிக் கொண்டே இருந்தது. நேருக்கு நேர் நின்று
கடந்த நான்கு வருடங்களில்,அஜய்யின் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. அவனுடைய தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுகொண்டிருக்கிறான் என்றே சொல்லலாம். கேமிங் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக உருவெடுத்துக் கொண்டிருக்கும்