இப்படிக்கு காதல் – 9
“விழி… விழி” “ஹ்ம்ம் கார்த்தி, தூக்கம் வருது” என்று புரண்டு படுத்தவள். அப்போதுதான் படுக்கையில் இருப்பதை உணர்ந்தாள். மாடியில் தானே இருந்தோம் எப்போது, அறைக்கு வந்தோம். எப்படி […]
“விழி… விழி” “ஹ்ம்ம் கார்த்தி, தூக்கம் வருது” என்று புரண்டு படுத்தவள். அப்போதுதான் படுக்கையில் இருப்பதை உணர்ந்தாள். மாடியில் தானே இருந்தோம் எப்போது, அறைக்கு வந்தோம். எப்படி […]
மொட்டை மாடியின் விளிம்பில் நின்று மாலை வானத்தை வெறித்துக் கொண்டிருந்தான் கார்த்திக். காற்று அவன் தலைமுடியை கலைத்து விளையாடிக் கொண்டிருக்க, அதைச் சிறிதும் சட்டை செய்யாமல், கைகள்
காலைக் காற்று இதமாய் அவள் மேனியை வருடி சென்றது. வானம் முழுவதும் கருப்பு, வெள்ளை போர்ட்ரைட் ஓவியம் போலிருந்த மேகங்கள் சூரியனுக்கு விடுமுறை அளித்திருந்தது. அந்த இதமான
“எத்தனையோ வருஷம் கழிச்சு, நீ இப்பதான் ஊருக்கு வந்திருக்க . நீ வர்றது தெரிஞ்சதோ, என்னவோ.. அதிசயமா கயலும் வந்திருக்காளாம். இதுவரை அம்மா வீட்ல ரெண்டு நாளைக்கு
“ஹேய் விழி, மிஸ்டு மீ?” என்ற கணவனின் குரல் அவளை நினைவுகளில் இருந்து மீட்டு நிகழ்காலத்திற்கு இட்டு வந்தது. பின்னிருந்து அவளது கழுத்தில் கரம் கோர்த்து, கன்னம்
அன்றைக்கும் மழை பெய்தது. இத்தனைக்கும் அது மே மாதம். வீட்டின் பின் கட்டுக்குச் செல்லும் படியில் அமர்ந்து மழையைப் பார்த்திருந்தனர் இரண்டு பெண்களும். கயலின் கண்ணீருக்கு அந்த
இவள் மலர் விழி. அவள் அப்பா தேவராஜனுக்கு அடுத்து அவளை விழி என அழைப்பது இருவர்தான். கிருபா அண்ணா, கயல் விழி அண்ணி. கயல் விழியை, விழி
அவள் பிறந்து, வளர்ந்தது எல்லாம் சொந்த ஊரான மதுரையில்தான். அப்போது பள்ளி இறுதி ஆண்டுகளில் இருந்தாள். தொண்ணூறுகளின் இறுதி அது. பள்ளி முடித்து வந்து, பக்கத்துத் தெருவில்
மாலை ஐந்து மணியிருக்கும், மறுநாள் செல்ல வேண்டிய வெளியூர் பயணத்திற்காகப் பெட்டி அடுக்கிக் கொண்டிருந்தாள் அவள். பாதித் திறந்திருந்த ஜன்னலின் வழியே அத்துமீறி நுழைந்த காற்று அவளின்