இனியொரு பிரிவேது – 5 (2)
ஹோட்டலின் சுவரில் ஒற்றைக் காலை பதித்து, மறுகாலை தரையில் ஊன்றி, கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு, “அப்புறம் ஜீனியஸ்?” என்றவனின் கண்களிலும், குரலிலும் குறும்பு கொஞ்சம் […]
ஹோட்டலின் சுவரில் ஒற்றைக் காலை பதித்து, மறுகாலை தரையில் ஊன்றி, கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு, “அப்புறம் ஜீனியஸ்?” என்றவனின் கண்களிலும், குரலிலும் குறும்பு கொஞ்சம் […]
நந்தனாவின் கண்களில் உண்மை இருக்க, ஒரு நொடி குழம்பித்தான் போனான் நிரஞ்சன். அவள் சொல்வதிலும் அர்த்தம் இருப்பதாகத் தான் அவனுக்குப்பட்டது. அவளைப் பொறுத்தவரை அவள் பொய் சொல்லவில்லை.
அன்றைய இரவு ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றிப் பெற்றிருக்க, வெற்றி கொண்டாட்ட பார்ட்டியில் அவளைச் சந்திந்து விடும் எண்ணத்துடன் நிரஞ்சன் வழி மேல்
அந்த வருடத்தின் ஐபிஎல் போட்டிகள் தொடங்கி மூன்று வாரங்கள் கடந்திருக்க, சென்னை அணி வெற்றிகரமான தொடக்கத்துடன், தொடர்ந்து வெற்றிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருந்தது. அதற்கு முந்தைய இரு
சுகாஸ் பட்டேல் பல வருடங்களாகச் சென்னை அணியில் விளையாடிக் கொண்டிருக்கிறான். சென்னை அணியின் நிரந்தர வீரன் அவன். அது மட்டுமா, உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில்
கணவனது அழைப்புக் காதில் விழுந்தும் கூட அவனை நிமிர்ந்து நோக்காமல் அப்படியே நின்றாள் நந்தனா. அவளின் கரம் பற்றி அறைக்குள் இழுத்துப் போனான் நிரஞ்சன். மௌனமாய்ச் சென்று
தொலைக்காட்சி செய்தி குறிப்பும், அவளின் கணவனும் முடிக்காமல் விட்டதை முடித்து வைத்தது அவள் மனம். “இந்திய அணியின் நட்சத்திர வீரர் நிரஞ்சன் கிருஷ்ணகுமாரின் மனைவி நந்தனா, தனது
கண்கள் இரண்டையும் இறுக மூடிக் கொண்டாள் நந்தனா. தொலைக்காட்சி நிறுத்தப்பட்டுப் பல நிமிடங்கள் ஆகியும் கூட, கண்களில் அந்தக் காட்சி ஓட, காதுகளில் செய்திக் குறிப்பு ஒலித்துக்
முப்பது நிமிடங்கள் அமைதியை தொடர்ந்து கூட்டம் மீண்டும் கொண்டாட்டங்களைத் தொடங்க, வர்ஷாவின் தோழிகள் நடனத்தைத் தொடங்கி இருந்தனர். நந்தனா தன்னாலான மட்டும் அவர்களிடம் இருந்து தப்பிக்கத்தான் பார்த்தாள்.
சென்னையின் பிரபலமான தனியார் மருத்துவமனை. தான் மருத்துவமனையில் இருப்பதையே உணராத வண்ணம் படுக்கையில் இருந்தவளை சுற்றிலும் ஆழ்ந்த அமைதி. மருத்துவ உபகரணங்கள் தொல்லை செய்யாத மெல்லிய ஒலியுடன்