இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 10 (2)

சுகாஸ் சொன்னது தன் வாழ்வில் அல்ல, மாறாக மனைவி நந்தனாவின் வாழ்வில் நிஜமாகப் போவது தெரியாமல் அவன் சிரித்துக் கொண்டிருக்க, அவனை நெருங்கி இருந்தாள் அவனின் மனைவி […]

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 10 (1)

சீராகச் செதுக்கிய புல்வெளியில் போடப்பட்டிருந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்த நிரஞ்சனின் காதில் கடல் அலைகள், அலை மோதிக் கொண்டேயிருந்தது. அதன் சீரான லயத்தில் மனதில் இனம் புரியா

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 9 (2)

எது நிஜம்? எது கனவு? என்று பிரித்தறிய முடியாத நிலை. கண்களை இறுக்கமாக மூடித் திறந்தாள் நந்தனா. அவனை நேராகப் பார்த்து, “நிஜமா உங்களுக்கு என்னைத் தெரியலையா

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 9 (1)

காத்திருப்பு எத்தனை கொடுமையானது என்பதை அக்கணம் பூரணமாக உணர்ந்தாள் நந்தனா. அவளின் ஒற்றைப் பதிலுக்காக எத்தனை மாதங்களாக நிரஞ்சனை காக்க வைத்திருப்பாள் அவள். இன்று அதே நிரஞ்சனுக்காக‌

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 8 (2)

உணவுடன் தட்டை நகர்த்தி வைத்து விட்டு அப்பாவை, ‘ஏன் ப்பா’ என்ற கேள்வியுடன் பார்த்தாள் அவள். காரணம் தெரிந்தும் கேட்கப்படும் கேள்வி. அவரும் பதில் சொல்லவில்லை. “என்ன

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 8 (1)

“என்னடா தம்பி பண்ணிட்டு வந்திருக்க? இது உனக்கே நல்லாயிருக்கா?” அங்கலாய்த்தார் கிருஷ்ணகுமார். தந்தையின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தன் முன்னிருந்த பிரியாணியை ரசித்து உண்பதில் கவனம் செலுத்தினான்

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 7 (2)

சுகாஸினது காதல் திருமணம். ரியாவின் தந்தையிடம் தான் கிரிக்கெட் பயின்றான் சுகாஸ். ஏற்கனவே உலகமறிந்த செய்தியை இப்போது இவர்களோடு தொடர்புப்படுத்திப் பேசிக் கொண்டிருந்தது இணைய உலகம். பயிற்சியாளர்

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 7 (1)

நேரம் அதிகாலை நாலு மணி என்றது அலைபேசி. இந்திய நேரத்தை கணக்கிட்டாள் நந்தனா. காலை 8.30 ஆகியிருக்கும். அப்பா இப்போது பயிற்சி மைதானத்தில் இருப்பார். அவரைச் செய்தி

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 6 (2)

அவன் வெற்றிக்கான கோப்பையைக் கையில் ஏந்திய கணம், மனம் தானாக நந்தனாவிடம் தான் சென்று நின்றது. அவளிடம் வெற்றியை, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள விழைந்தது அவன் மனம்.

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 6 (1)

நந்தனா தனது அறையின் கதவை திறக்க, அதன் மேல் சாய்ந்து நின்றான் நிரஞ்சன். அவன் முகம் ஆவலாக அவளின் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. “விளையாட்டை உங்க கோச்கிட்ட

error: Content is protected !!
Scroll to Top