இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 15 (2)

இரவு வெகுவாக நேரம் சென்றே உறங்கியிருக்க, போதிய உறக்கம் இல்லா கண்கள் நெருப்பாக எரிய, அவளின் கண்கள் படக்கென்று உறக்கத்திற்காகத் தானாக மூடிக் கொண்டது. “பிராக்டீஸ் மேக்ஸ் […]

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 15 (1)

சூரியன் சிவப்பு கோளமாய் மெல்ல கீழிறங்கி கொண்டிருந்தான். நந்தனாவிற்குள் கோபம் சுள்ளென்று வேகமாக மேலெழுந்து கொண்டிருந்தது. சில நாட்களுக்கு முன்பு அவள் கேலியாகச் சொன்னதை நிரஞ்சன் இப்போது

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 14 (2)

சரியாக ஒரு வருடம் முன்பு மகள் கொடுத்த அதிர்ச்சி, அவளின் முடிவு அவர்களை உடைந்து போகச் செய்தது என்னவோ உண்மை தான். ஆனாலும், அப்போதும் மகள் மேல்

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 14 (1)

அம்மாவின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தாள் நந்தனா. எதிரில் இருந்த சுவரை சுற்றியது அவள் கண்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் விதவிதமான புகைப்படங்களில் அவளும், நிரஞ்சனும் தான்

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 13 (2)

இந்திய அணி அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்றால் கணவன் சரியாகி விடுவான் என்று நினைத்தாள் நந்தனா. இரண்டே மாதங்களில் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருந்தது. அதற்கான பயிற்சிகள்

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 13 (1)

விளையாட்டைப் பொறுத்தவரை வெற்றி, தோல்விகள் சகஜம் தான். தோல்விகள் தான் வெற்றிக்கு முதல் படி என்று சொல்வது எளிது. ஆனால், நடைமுறையில் தோல்வியை இன்முகத்துடன் எதிர்கொள்வது சாத்தியப்படுமா

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 12 (2)

மறுநாள் காலையில் அந்த அமைதியை மீண்டும் குலைத்துப் போட்டது மூத்த வீரரின் விமர்சனம். அந்த அதிகாலை வேளையில் சென்னை அணி மொத்தமும் தூக்கக் கலக்கத்துடன் பெங்களூர் செல்லும்

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 12 (1)

மெல்ல குனிந்து ரிமோட்டை கையில் எடுத்தாள் நந்தனா. நின்ற இடத்தில் இருந்தே தொலைக்காட்சியைப் பார்த்தாள். அங்கே தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வீரர் அமர்ந்திருந்தார். ஐபிஎல் தொடங்கியதில் இருந்து

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 11 (2)

அவர் கதவடைக்கும் சத்தத்தில் தூக்கம் லேசாகக் கலைய புரண்டு படுத்தாள் நந்தனா. கைகள் அனிச்சையாய் பக்கத்தில் துழாவ கணவனைக் காணவில்லை. அவளுக்கு ஆழ்ந்த உறக்கம் தொலைய, ஆழ்

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 11

தனக்கு எதிரில் நின்றவனை நேர்ப் பார்வை பார்த்தாள் நந்தனா. இதுவரை கணவனாகவும் சரி, கிரிக்கெட்டராகவும் சரி, இப்படி ஒரு முகத்தை நிரஞ்சன் அவளிடம் காட்டியதேயில்லை. ஆடுகளத்தில் நிதானத்திற்குப்

error: Content is protected !!
Scroll to Top