இனியொரு பிரிவேது – 22 (2)
அவசரமாக அலைபேசியை எடுத்து கணவனை அழைத்தாள் அவள். இரண்டு முறை முழுதாக அடித்து ஓய்ந்தது அலைபேசி. நிரஞ்சன் எடுக்கவேயில்லை. “என்னடா பண்ற?” செல்லமாக அலுத்துக் கொண்டாள். கணவன் […]
அவசரமாக அலைபேசியை எடுத்து கணவனை அழைத்தாள் அவள். இரண்டு முறை முழுதாக அடித்து ஓய்ந்தது அலைபேசி. நிரஞ்சன் எடுக்கவேயில்லை. “என்னடா பண்ற?” செல்லமாக அலுத்துக் கொண்டாள். கணவன் […]
“நந்து.. நந்தனா.. நந்து.. சாரி.. கண்ணு முழிச்சுக்கோ நந்து.. பயமா இருக்கு நந்து. இப்படிப் பண்ணாத. கண் முழிச்சு என்னை நாலு அடி அடிச்சுடு. உன் இஷ்டம்
விக்ரமாதித்தனின் வேதாளம் போல விடா முயற்சியுடன் மீண்டும் மீண்டும் மனைவியிடம் ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பப் பேசினான் அவன். விளைவு? “என்னைக் கொண்டு போய் மும்பையில் விடுங்க”
மனைவியின் உடல் நிலை வேறு அதிரடியாக அவனை எதையும் செய்ய விடாமல் தடுத்து வைத்தது. கடந்த முறை மாத பரிசோதனைக்காக மருத்துவமனை சென்ற போதே, “என்ன வெயிட்
கணவன் சட்டெனக் கண்டுபிடித்து விடுவான் என்றே நினைத்திருந்தாள் நந்தனா. ஆனால், அவனோ குழப்பத்துடன் அவளையும், பரிசையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான். கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் பயன்படுத்தும் அனைத்துப்
இப்போதும் அர்த்தமற்ற பேச்சுக்களைப் பேசியபடி, ஒருவரை ஒருவர் ஒட்டி உரசிக் கொண்டு, கால் புதைய கடற்கரையில் நடந்து விட்டு வீடு திரும்பினார்கள். நள்ளிரவில் அசந்து உறங்கும் மனைவியையே
மறுநாள் கொல்கத்தா அணியுடனான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றாலும், பிளே ஆஃப் வாய்ப்பை நழுவ விட்டிருந்தது. அவ்வளவு தான், அந்த வருடம் சென்னை அணியின் ஐபிஎல்
“தேவைகள் தான் தீர்வுகளைத் தீர்மானிக்குது நந்து. உன்னோட வாழ்க்கை இது. இங்க உனக்கு எது வேணும்னு நீ தான் முடிவு பண்ணனும். வேலையை விட்டது, உனக்குச் சந்தோசம்னா,
நந்தனா முதலில் வர, காரை அதனிடத்தில் நிறுத்தி விட்டு அவளின் பின்னே வந்தான் நிரஞ்சன். வீட்டிற்குள் நுழைந்தவள் ப்ரேக் அடித்து நிற்க, அவள் மேல் இடித்து அவனும்
அவள் எதிர்பார்த்ததைப் போல அங்குத் தான் இருந்தான் அவன். “வா, வா நிரஞ்சன். எப்படி இருக்க?” “என்ன தம்பி தனியா வந்திருக்க? மருமக எங்க?” “கோபமா இருக்கியா?.என்னடா