இனியொரு பிரிவேது – 25 (4)
நான்கு வருடங்கள் கழித்து, மொட்டை மாடி பயிற்சி வலையில் பந்து வீசிக் கொண்டிருந்தார் கார்த்திகேயன். இம்முறை பேட் செய்து கொண்டிருந்தது அவரது நான்கு வயது பேரன். “ஸ்லோ […]
நான்கு வருடங்கள் கழித்து, மொட்டை மாடி பயிற்சி வலையில் பந்து வீசிக் கொண்டிருந்தார் கார்த்திகேயன். இம்முறை பேட் செய்து கொண்டிருந்தது அவரது நான்கு வயது பேரன். “ஸ்லோ […]
அவன் கண்கள் அனிச்சையாய் திரும்ப மைதானத்தில் இருந்த பெரிய திரையில் மனைவியின் முகம் ஒளிபரப்பப்பட்டது. சட்டென இறுக்கம் தளர்ந்து இயல்பானான் அவன். ரியா, கேப்டனின் மனைவி மற்றும்
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானம் அந்த முன்னிரவிலும் பகலைப் போல ஒளி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. அன்றைய மிக முக்கியமான ஆட்டத்தைக் காண பல்லாயிரக் கணக்கில்
ஓராண்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு வேலையில் சேர்ந்த நந்தனாவிற்கு இம்முறை அவளின் வேலை அத்தனை சுலபமாக இல்லை. பல சங்கடங்களை அவள் தொடக்கத்தில் சந்திக்க நேர்ந்தது. காரணம்
“லெட்ஸ் செலிபிரேட் திஸ் பொண்டாட்டி” என்று மகிழ்ச்சி பொங்க சொன்னவன், இந்த முறை தேடியது கேக்கை அல்ல. நள்ளிரவு இரண்டு மணி போல, மாமனாருக்கு இன்ப அதிர்ச்சியைக்
நிரஞ்சன் மீண்டும் மீண்டும் அலைபேசியைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். அதில் இருந்த நந்தனாவின் ஈமெயிலை வாசித்துக் கொண்டேயிருந்தான். அவன் கைகளில் மெலிதான நடுக்கம். ஆள்காட்டி விரலால் அவனது கரத்தில்
“இந்தியன் டீம்குள்ள வந்தது தான் அன்னைக்கு எனக்குப் பெரிய சாதனையா தெரிஞ்சது நந்து. என் கனவு அது. வேர்ல்ட் கப் விளையாடினது எல்லாம்.. என்ன சொல்ல.. கனவா,
அவனையே பார்த்தது பார்த்தபடி இருந்தாள் நந்தனா. அவளுக்குப் பேச்சு மறந்த நிலை. மனதில் இருந்ததை வார்த்தைகளாகக் கோர்க்க முடியவில்லை அவளால். தொண்டையடைக்கும் உணர்வில் கண்கள் கலங்கியது. “நான்..
நிரஞ்சன், சுகாஸ் இருவரும் மைதானத்தில் இருந்து வெளியேற, சென்னை அணி ஓடி வந்து அவர்களை அணைத்துக் கொண்டது. சுகாஸின் மனைவி ரியாவின் முகத்தைச் சரியாக அந்நேரம் ஒளிபரப்ப,
நந்தனா குட்டி போட்ட பூனை போல வீட்டை சுற்றி வந்தாள். அவளுக்குப் படபடப்பாக இருந்தது. காரணம் அன்றைக்குத் தான் சென்னை அணி அந்த வருடத்தின் முதல் ஐபிஎல்