இந்த வாழ்வென்பது – 8 (2)
ஊருக்குள் ஒரு சுற்று சுற்றி விட்டு, தோட்டம், கரிசக் காடு என அந்தப் பக்கமும் மேற்பார்வை முடித்து மதிய உணவு கடந்த பின்னரே வீடு வந்தார்கள். அவர்களுக்கு […]
ஊருக்குள் ஒரு சுற்று சுற்றி விட்டு, தோட்டம், கரிசக் காடு என அந்தப் பக்கமும் மேற்பார்வை முடித்து மதிய உணவு கடந்த பின்னரே வீடு வந்தார்கள். அவர்களுக்கு […]
அன்பழகன் அக்காவின் கையை ஆவலாக பற்றி அவள் முகம் பார்த்தான். “வாக்கா” என்று சிரிப்புடன் அவளை வரவேற்றான். அந்தச் சிரிப்பு அவனைச் சிறுவனாகச் சித்தரித்தது. ஆனால் அவளது
அன்புக்கரசி கல்லூரி படிப்பை முடித்து ஓராண்டு காலம் கூட முழுமையாக வீட்டில் இருக்கவில்லை. அதற்குள் அவளைப் பெண் கேட்டு மதுரையில் இருந்து நல்ல வரன் வரவும் மணமுடித்து
தர்மதுரை திரும்பி அப்பத்தாவைப் பார்த்து, “என்னா அப்பத்தா? இரு வர்றேன்” என்றான் எரிச்சலுடன். “பொறும சாமி” என்றார் அவர். “பேரன் என்ன சொல்ல வர்றான்னு கொஞ்சம் பொறுமையாத்தேன்
அதே ஊரைச் சேர்ந்த தோழி ஒருத்தி விடுமுறை தினங்களில் பூந்தோட்டத்தில் கூலிக்கு பூ பறித்துக் காசு சேர்க்கிறேன் என்று சொல்லவும், அவளையும் அந்த எண்ணமும், ஆசையும் தொற்றிக்
அவனது முறைப்பில் இப்படி எடுத்தெறிந்து ஏளனமாகப் பேசியிருக்கக் கூடாதோ என்று தேன்மொழிக்கே தோன்றியிருக்க, தர்மதுரையின் கேள்வியும் அதையே உணர்த்தியது. “ஏன் வெளிநாட்டுக்கு போற பூவுன்னாதான் மரியாதை குடுப்பீங்களோ?”
கோயம்பத்தூரில் அமைந்திருக்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பி.எஸ்சி விவசாயப் படிப்பின் இரண்டாம் ஆண்டின் தொடக்கத்தில் இருக்கிறான். “கோபத்தைப் பாரேன் மா இவனுக்கு?” என்று சிரித்தாள் அன்புக்கரசி.
“ஏய்.. தேனு” “நீ என்ன கேட்டாலும் நான் ஹெல்ப் பண்ண மாட்டேன் போ” “பண்ண மாட்டியா?” “மாட்டேன்” “கெஞ்சி கேட்டா கூடவா?” “நீ எப்படிக் கேட்டாலும் செய்ய
“தேனு” என்று முத்தம்மா அழைக்க, “இதோ வர்றேன் அம்மாச்சி” என்று பதில் குரல் கொடுத்த தேன்மொழி, அப்போதுதான் பள்ளி முடிந்து வீடு திரும்பியிருந்தாள். “தேனு..” இம்முறை அழைத்தது
அவர் எவ்வளவு சொல்லியும் கந்தனின் மனம் வருத்தத்தில் உழன்று கொண்டேயிருந்தது. நன்றாகத் தெரிந்தே பெரிய தவறு செய்து விட்டு குற்ற குறுகுறுப்பு அவரை அழுத்தியது. எல்லாம் தன்னால்