இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 18 (2)

“தோட்டத்துல ஒரு வாக் போகலாமா?” “இப்பவா?” என்று தயக்கமாகக் கேட்டாலும் அவனோடு நடந்தாள். முன்காலைப் பொழுதை நெருங்கிக் கொண்டிருக்க, சூரியனும் உக்கிரத்திற்கு வந்திருந்தான். கனகாம்பரம், மரிக்கொழுந்து, மருகு […]

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 18 (1)

தேன்மொழியின் கண்ணுக்கெட்டிய தூரம் வரை, பூந்தோட்டங்கள் பகுதி பகுதியாகப் பிரிந்து விரிந்திருந்தது. அவர்களின் கைத் தொடும் தூரத்தில் இருந்த மல்லிகை தோட்டத்தில் முந்தைய இரவு பறிக்கத் தவறிய

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 17 (2)

அன்றைக்கு அம்மாச்சி, தாத்தா தொழில் முறை நண்பர்களுக்குப் பத்திரிக்கை வைக்கத் திண்டுக்கல் சென்றிருந்தார்கள். அன்பழகன் மாமா வீட்டிற்கு வீரனூர் சென்றிருந்தான். சுதாகரன் கடைக் கட்டிடம் எந்த அளவிற்கு

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 17 (1)

அவர்களுக்கு ஒன்றரை மாதத்தில் திருமணம் முடிவாகியிருந்தது. திருமணம் மாப்பிள்ளை வீட்டு நடைமுறை என்பதால் அனைத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று விட்டார் சுந்தரராஜன். அவர்களின் ஒரே மகனின்

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 16 (3)

அங்கே சென்னையில் இன்னமும் துள்ளி கொண்டிருந்தான் ஜெயபாலன். “அவனுக்கு அப்பவே கை நீளம். உன்னையவே அடிச்சான்..” “டேய் கிறுக்கா, நம்ம ஊருக்கு திருவிழாக்கு வந்த அவங்கக்காவ நான்

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 16 (2)

பொற்கொடிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர்கள் சொன்னதை உள்வாங்கிக் கொள்ளவே அவருக்குச் சிறிது நேரம் எடுத்தது. “நாங்க வீட்ல கலந்து பேசிட்டு சொல்றோம்” முத்தம்மாதான் அவர்களிடம் பேசினார்.

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 16 (1)

தர்மதுரை தன் துள்ளலான நடையுடன் சாலையோரமாக நின்றிருந்த வண்டியை ஆக்கிரமித்தான். தேன்மொழி அவன் விட்டுச் சென்ற இடத்திலேயே வேரோடியது போல நின்றிருந்தாள். அதைக் கண்டதும் வண்டியில் இருந்து

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 15 (2)

அப்பொழுது தம்பியை தேடி மாடிக்கு வந்த அன்புக்கரசி கண்டது அந்தக் காட்சியைதான். அவளையும் தொற்றிக் கொண்டது அந்தச் சிரிப்பு. மனம் குளிர தம்பியை ஆதூரமாகப் பார்த்தாள். அவனது

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 15 (1)

அன்புக்கரசியின் கேள்விக்கு, “தேன்மொழி கண்டிப்பா சம்மதம் சொல்லுவா கா” என்று தர்மதுரையை உறுதியாகச் சொல்ல விடாமல் தடுத்தது தேன்மொழியின் முறைப்பு. திடீரென்று இவன் தன்னைப் பார்க்கும் பார்வையில்

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 14 (2)

தர்மதுரையைக் கண்டதும் அவன் கண்கள் கூர்மையடைந்தது, “நல்லாருக்கீங்களா மச்சான்?” என்று அவனிடம் இயல்பாக நலம் விசாரித்தான் தர்மதுரை. “ம்ம், நல்லாருக்கேன். நீயெப்படி இருக்க?” என்ற சுதாகரன் குரலில்

error: Content is protected !!
Scroll to Top