இந்த வாழ்வென்பது – 23 (2)
அன்பு கல்லூரி முடித்து மாதங்களாகிறது. ஆனாலும் சென்னையில்தான் வசிக்கிறான். தமிழக அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கான படிப்பில், பயிற்சியில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறான். இந்த ஆண்டுத் தேர்வு தேதிகள் […]
அன்பு கல்லூரி முடித்து மாதங்களாகிறது. ஆனாலும் சென்னையில்தான் வசிக்கிறான். தமிழக அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கான படிப்பில், பயிற்சியில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறான். இந்த ஆண்டுத் தேர்வு தேதிகள் […]
தேன்மொழி தன் ஸ்கூட்டியில் வீடு வந்தாள். “வா தேனு, வேலையா இருந்தியா? தொல்ல பண்ணிட்டேனா?” திலகவதி கேட்க, “இல்லத்த. கொஞ்சம் வேலை இருந்துச்சு அத முடிச்சு குடுத்துட்டுதான்
அவரவர் வாழ்வு அவரவருக்கானது என்பதில் தெளிவாக இருந்தான் தர்மதுரை. “தொர மறந்துட்டான் போலத் தேனு. இன்னைக்குச் சாந்தரமா அன்பும் மாப்ளயும் வர்றேன்னு சொன்னாங்க..அப்போ ரோஜாவ விட்டுட்டு போகட்டும்”
அது வேனிற்காலம் மட்டுமல்ல, மல்லிகை மணம் வீசும் காலமும்தான். சூரியன் விரைவாகவே வெளிவந்திடும் காலமும் கூட. ஆனால், அந்தச் சூரியனுக்கும் முந்தி எழுந்து வேலைப் பார்க்க கிளம்பியிருந்தது
அந்தக் கேலி பேச்சு, அதுதான் அவனது இயல்பென்று இத்தனை வருடத்தில் அவளுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், கோபம் துளிர்க்க அவனை முறைத்தாள். “ஒரு பேச்சுக்கு கூடப் பார்ட்னராக்குறேன்னு
பட்டால் தீட்டிய பாதி ஓவியம் போலக் களைந்து கலையாகக் கணவனின் கண்களுக்குத் தெரிந்தாள். பட்டு வேட்டி சட்டையில் இருந்தவனை மையலாக நோக்கியது மங்கையின் விழிகள். அதில் ஈர்க்கப்பட்டவன்,
தலைவனின் கைக்குள் அடங்கி நின்றாள் தலைவி. “ஏ சிலுப்பி, நாலு தெருத் தள்ளிதான் இருக்கப் போற. தினம் ஆபீஸ்ல பார்த்துக்கப் போறோம்னு நீ தானே சொன்ன? அப்புறம்
அப்பத்தாதான் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். கொஞ்சம் விளையாட்டு போலப் பேசினாலும், அது குத்தல் பேச்சுதான். பெரியவர் பேச்சு என அதைப் பெரிதுப்படுத்தாமல் கேலி போலக் கடந்து விட்டார்
சிசர் எங்கருக்கு? பாதிக் கட் பண்ணித் தாங்க போதும்” என்று கணவனிடம் நீட்டினாள். “அப்படியே மொத்த பூவையும் தலையில வைய்யி. எம் பேரன் பொண்டாட்டி கண்ணுக்கே தெரியாத
தலைவனின் தோட்டத்தில் மல்லிகையைப் பறித்ததும் உடனே சரம் தொடுக்கக் கொடுத்து விட மாட்டார்கள். அதைக் குளிர்ந்த நீரில் நன்றாக அமிழ்த்தி எடுத்துப் பின்னரே சரம் தொடுக்கக் கொண்டு