இந்த வாழ்வென்பது – 28 (1)
அந்த வேனிற்கால அதிகாலைப் பொழுதின் காற்றில் சற்றுக் குளுமை கூடியிருந்தது. அழகியநல்லூர் ஊரே உறக்கத்தில் ஆழ்ந்திருந்த வேளையில் அதிநவீன கார் ஒன்று ஊருக்குள் நுழைந்து கொடி இல்லத்தின் […]
அந்த வேனிற்கால அதிகாலைப் பொழுதின் காற்றில் சற்றுக் குளுமை கூடியிருந்தது. அழகியநல்லூர் ஊரே உறக்கத்தில் ஆழ்ந்திருந்த வேளையில் அதிநவீன கார் ஒன்று ஊருக்குள் நுழைந்து கொடி இல்லத்தின் […]
அன்றைக்குப் பெயர் சூட்டும் விழா முடிந்ததும் இரவு ஊருக்குக் கிளம்புவதாக இருந்தான் அன்பழகன். அவன் ஜெயபாலனுடன் சென்று விட, அவள் வீடு வந்து தயாராகிக் கொண்டிருந்தாள். “நாங்கல்லாம்
இளையவர்களின் முடிவுக்குப் பெரியவர்கள் உடன்படவில்லை. தங்கள் வீட்டு மகள் மனம் காயப்பட்டிருக்கிறாள் என்பதற்காக மருமகளின் மனத்தையும் சேர்த்தே வருத்த வேண்டாம் என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. “ரம்யா
சுதாகரனின் கோபம் அவனது செயல்களில் வெளிப்படவில்லை. அவனுக்கிருந்த கோபத்தில் அந்தக் கணமே மகளைத் தூக்கிச் சென்று தங்கையின் மடியில் கிடத்தியிருப்பான். ஆனால், இன்றைய அவனது கோபத்தின் பின்விளைவு
அவன் பேசிக் கொண்டிருந்தது அனைத்தும் திறந்திருந்த அறைக் கதவின் வழியே உள்ளிருந்தவர்களுக்கும் கேட்டது. சுதாகரன் கண்ணில் அங்கிருந்த செவிலி பட, “சிஸ்டர் ஈவ்னிங் டிஸ்சார்ஜ் சொல்லியிருந்தீங்க? இன்னும்
தர்மதுரை அழுத்தமாக மனைவியின் கரம் பிடித்தான். அனிச்சையாக அவன் கரத்தை இறுக்கினாள் தேன்மொழி. “உக்காருங்க தம்பி” என்று அவனிடம் சொன்ன கீதாராணி அவராகவே குழந்தையை அவனிடம் நீட்டினார்.
அவள் என்ன தவறு செய்தோம் என்று ஆராய்ந்து தெளிந்தாள். அடுத்த முறை அந்தத் தவறை செய்யக் கூடாதென உறுதியாக மனத்தில் பதிய வைத்தாள். மதிய உணவிற்கு மனைவியை
தேன்மொழி சமையல் அறைக்குள் நுழைந்து கணவனுக்காகத் தேநீரை சூடுபடுத்த, “அத இப்படிக் கொண்டா தேனு. நான் குடிச்சுக்கறேன். நீ அவனுக்குப் புதுசா டீ போடு” என்றார் திலகவதி.
சூடான தேநீருடன் அவள் அறைக்குள் நுழையும் போது கையில் இருந்த கர்ப்ப பரிசோதனை கருவியை வெரித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் தர்மதுரை. அவளுக்கு ஒரு நிமிடம் திக்கென்றது. தர்மதுரையின்
அந்தப் பொன்மாலைப் பொழுதில் கோடையைக் குளிர்விக்கும் விதமாகக் குளிர்காற்று வீசியது. சூரியன் தன் தகிப்பை குறைத்திருக்க, வானம் வண்ணம் கலைந்து கருமேகங்களால் சூழ்ந்திருந்தது. மழை வரும் அறிகுறியாகக்