இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 28 (1)

அந்த வேனிற்கால அதிகாலைப் பொழுதின் காற்றில் சற்றுக் குளுமை கூடியிருந்தது. அழகியநல்லூர் ஊரே உறக்கத்தில் ஆழ்ந்திருந்த வேளையில் அதிநவீன கார் ஒன்று ஊருக்குள் நுழைந்து கொடி இல்லத்தின் […]

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 27 (3)

அன்றைக்குப் பெயர் சூட்டும் விழா முடிந்ததும் இரவு ஊருக்குக் கிளம்புவதாக இருந்தான் அன்பழகன். அவன் ஜெயபாலனுடன் சென்று விட, அவள் வீடு வந்து தயாராகிக் கொண்டிருந்தாள். “நாங்கல்லாம்

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 27 (2)

இளையவர்களின் முடிவுக்குப் பெரியவர்கள் உடன்படவில்லை. தங்கள் வீட்டு மகள் மனம் காயப்பட்டிருக்கிறாள் என்பதற்காக மருமகளின் மனத்தையும் சேர்த்தே வருத்த வேண்டாம் என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. “ரம்யா

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 27 (1)

சுதாகரனின் கோபம் அவனது செயல்களில் வெளிப்படவில்லை. அவனுக்கிருந்த கோபத்தில் அந்தக் கணமே மகளைத் தூக்கிச் சென்று தங்கையின் மடியில் கிடத்தியிருப்பான். ஆனால், இன்றைய அவனது கோபத்தின் பின்விளைவு

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 26 (2)

அவன் பேசிக் கொண்டிருந்தது அனைத்தும் திறந்திருந்த அறைக் கதவின் வழியே உள்ளிருந்தவர்களுக்கும் கேட்டது. சுதாகரன் கண்ணில் அங்கிருந்த செவிலி பட, “சிஸ்டர் ஈவ்னிங் டிஸ்சார்ஜ் சொல்லியிருந்தீங்க? இன்னும்

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 26 (1)

தர்மதுரை அழுத்தமாக மனைவியின் கரம் பிடித்தான். அனிச்சையாக அவன் கரத்தை இறுக்கினாள் தேன்மொழி. “உக்காருங்க தம்பி” என்று அவனிடம் சொன்ன கீதாராணி அவராகவே குழந்தையை அவனிடம் நீட்டினார்.

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 25 (2)

அவள் என்ன தவறு செய்தோம் என்று ஆராய்ந்து தெளிந்தாள். அடுத்த முறை அந்தத் தவறை செய்யக் கூடாதென உறுதியாக மனத்தில் பதிய வைத்தாள். மதிய உணவிற்கு மனைவியை

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 25 (1)

தேன்மொழி சமையல் அறைக்குள் நுழைந்து கணவனுக்காகத் தேநீரை சூடுபடுத்த, “அத இப்படிக் கொண்டா தேனு. நான் குடிச்சுக்கறேன். நீ அவனுக்குப் புதுசா டீ போடு” என்றார் திலகவதி.

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 24 (2)

சூடான தேநீருடன் அவள் அறைக்குள் நுழையும் போது கையில் இருந்த கர்ப்ப பரிசோதனை கருவியை வெரித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் தர்மதுரை. அவளுக்கு ஒரு நிமிடம் திக்கென்றது. தர்மதுரையின்

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 24 (1)

அந்தப் பொன்மாலைப் பொழுதில் கோடையைக் குளிர்விக்கும் விதமாகக் குளிர்காற்று வீசியது. சூரியன் தன் தகிப்பை குறைத்திருக்க, வானம் வண்ணம் கலைந்து கருமேகங்களால் சூழ்ந்திருந்தது. மழை வரும் அறிகுறியாகக்

error: Content is protected !!
Scroll to Top