இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 32 (2)

தர்மா அதற்குள் அக்கா அன்புக்கரசிக்கு அழைத்துச் சொல்லி விட்டான். “நாங்க தேன்னு வீடு வரைக்கும் போய்ட்டு வர்றோம்மா” தர்மா சொல்ல, “ஒரு வாய் சாப்பிட்டு போங்கப்பா” என்றார். […]

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 32 (1)

அவர்களுக்குக் கல்யாணமான நாளிலிருந்து காத்திருந்த ஒன்று அந்தக் கணத்தில் சுக செய்தியாகக் காதில் விழ, இருவருமே உணர்ச்சி வசப்பட்டுப் பேச்சு மறந்து அமர்ந்திருந்தார்கள். இருவர் கரங்களும் அவர்களின்

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 31 (2)

அப்பத்தா, அப்புச்சி, அம்மா, அப்பா புகைப்படங்களைக் காண்கையில் அவள் கண்களில் மெல்லிய கண்ணீர் படலம் பரவ, தொண்டையைச் செருமி தன்னைச் சரி செய்து கொண்டாள். “இந்தா, இத

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 31 (1)

நிழல்களால் நெய்யப்பட்டிருந்த இருளையும், இரவையும் இமைக்காமல் பார்த்தபடி அமர்ந்திருந்த தர்மதுரையின் கரம் தன் மடியில் இருந்த மனைவியின் தலையை மென்மையாய் கோதிக் கொடுத்துக் கொண்டிருந்தது. “தேன்னு..” “தேன்னு..

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 30 (3)

அவளின் பிரார்த்தனைகள் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது. எல்லாவற்றையும் விட மனதார நம்பிக்கை வைத்தாள். ஆனால், அவளும் மனுஷி தானே? பல நேரங்களில் மனம் தளர்ந்து

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 30 (2)

இம்முறையும் இருவருக்கும் எந்தக் குறையும் இல்லை, முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள் என்றது பரிசோதனை முடிவுகள். மருத்துவரும் அதையேதான் சொன்னார். பொற்கொடி, திலகவதி இருவரிடமும் பேசி, “பிள்ளைகளுக்கு நீங்க

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 30 (1)

அன்று தர்மதுரையால் தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மனைவியின் பிடியில் இருந்து விலக முயன்றான். “உங்க மகனுக்கு எங்கிட்ட வேலை கேட்டு வந்தீங்களே அப்ப தெரியலையா சித்தி

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 29 (2)

அன்று வேலையில் இருந்த பணியாளர்கள் அனைவரும் அங்கே கூடி விட, அன்பழகன் அக்கா மாமாவின் சார்பில் கேக்கை அவனே வெட்டினான். மீண்டும் அனைவரின் வாழ்த்துக்களையும், ஆசிகளையும் பெற்றுக்

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 29 (1)

ஜெயபாலனுக்கு உண்மையாகவே கோபம் வந்து விட்டிருந்தது. “லூசாண்ணே நீ. அது பெர்ஃப்யூம் ஆல்கஹால்” என்று கத்தி அண்ணனின் பிடியில் இருந்து விலகினான் அன்பழகன். “பெர்ஃப்யூம் பண்றதுக்கு யூஸ்

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 28 (2)

காலை உணவிற்கே இட்லி, பொங்கல், வடையுடன் கேசரி, சக்கரைப் பொங்கல் என இனிப்பும் செய்து அசத்தி விட்டார் பொற்கொடி. “நான் சாப்ட்டு ஒரு எட்டு தோட்டத்துக்குப் போய்ட்டு

error: Content is protected !!
Scroll to Top