இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 37 (2)

பத்து மாதங்கள் கழித்து… ஒரு குழந்தையை வளர்க்க ஒரு கிராமத்தின் உதவியே தேவைப்படுகிறது என்கிறது ஒரு ஆங்கிலப் பழமொழி. அப்படியிருக்க ஒரே நேரத்தில் இரண்டு பிள்ளைகளை வளர்ப்பது […]

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 37 (1)

அன்று சரவணகுமாருக்குத் திருமணம். மணமகள் குடும்பமும் மதுரைதான். ஆனால், தற்போது வசிப்பது சென்னையில். சரவணன் அங்கு வேலை பார்ப்பதால் சென்னையில் இருக்கும் பெண்ணாகத்தான் தேடியிருந்தார்கள். சுற்றி வளைத்து

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 36 (2)

“தேன்னு” தவித்தது அவன் குரல். “இந்த டெஸ்ட் கிட் ரொம்ப நாளைக்கு முன்னாடி வாங்கி வச்சது தர்மா. இந்த ரிசல்ட் சரியா இருக்குமா?” என்று அவள் தயக்கத்துடன்

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 36 (1)

மயக்கும் மாலைப் பொழுது. அப்போதுதான் தம்பியுடன் வீடு திரும்பியிருந்தாள் தேன்மொழி. அன்று மதுரையில் ஒரு திருமணம். அதற்கு அத்தை திலகவதியுடன் சென்றிருந்தாள். அந்தத் திருமணம் முடிந்தவுடன் சென்று

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 35 (2)

மகள் வந்த பிறகு அவர்களுக்குள் நேசமும், நெருக்கமும் அன்னியோன்யமும் அதிகரித்திருந்தது. அதற்கு நேரெதிராகத் தாம்பத்யம் குறைந்திருந்தது. “தேன்னு அழகிடி நீ. அப்படியே மல்லிப்பூ போல மனசை கொள்ள

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 35 (1)

தர்மாவின் தோட்டத்துப் பூக்கள் அனைத்துமே தேன்மொழிக்குத்தான்‌‍ என்று அடித்துச் சொல்லி விடுவான் தர்மதுரை.‌‍ அவர்களுக்குத் திருமணம் முடிவான நாளில் இருந்து தேன்மொழி பூ வைக்காத தினங்களை விரல்

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 34 (2)

பூவிழிக்கு இப்போது குரல்களை அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. கண்ணை உருட்டி உருட்டி சுற்றி சுற்றி பார்க்கிறாள். தேன்மொழியின் குரலை கேட்டால் போதும் கையைக் காலை அசைத்து,

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 34 (1)

அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து கொள்வது தர்மாவின் அன்றாட வழக்கம். இன்றல்ல, நேற்றல்ல, பல வருடத்தைய பழக்கம். அதுபோலக் கடந்த பத்து நாள்களாக அப்பாவின் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறாள்

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 33 (2)

அவர்கள் வீடு போய்ச் சேர்ந்த அரை மணி நேரத்தில் தர்மதுரையும், திலகவதியும் அவர்கள் வீட்டுக்கு வர, “வாங்க..” என்று யோசனையுடன் இழுத்து அவர்களை வரவேற்றான். திலகவதி கூடத்தில்

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 33 (1)

அவர்கள் வாழ்வின் வசந்த காலம் தொடங்கியிருந்தது. அவர்களின் தொழிலும் மேலும் ஏற்றம் கண்டிருந்தது. அது தேன்மொழிக்கு எட்டாம் மாதம். இப்போது முன்பு போல உண்ண முடியவில்லை அவளால்.

error: Content is protected !!
Scroll to Top