அத்தியாயம் 2
எதிர்வீட்டுக் கதவு திறக்க, எதிர்ப்பார்ப்பு எல்லாம் பை பை சொல்லிடும் வண்ணம் எதிரில் நின்றது பியுட்டி அல்ல, பாட்டியே ! சக்திக்கோ ‘பிரியாணில பீஸ் இல்லன்னா பரவாயில்ல, […]
எதிர்வீட்டுக் கதவு திறக்க, எதிர்ப்பார்ப்பு எல்லாம் பை பை சொல்லிடும் வண்ணம் எதிரில் நின்றது பியுட்டி அல்ல, பாட்டியே ! சக்திக்கோ ‘பிரியாணில பீஸ் இல்லன்னா பரவாயில்ல, […]
நீ, நான், காதல்! “சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா உள்ளமெல்லாம் உன் பெயரை சொல்ல சொல்ல இனிக்குதடா” “இனிக்கும் மம்மி இனிக்கும், டாட் நேமை சொல்ல முடியாம
அப்போது பார்த்து காலிங் பெல் சத்தம். வெள்ளிக்கிழமை என்பதால் தம்பிகள் மூவரும் வீட்டிற்கு வருவதாக சொல்லியிருக்க சாதனா ராமைப் பார்த்தாள். அவன் இன்னும் முறைக்க, சாதனா கதவைத்
தேனிலவு தித்திப்பாய் முடிய, விமான நிலையத்தில் வந்திறங்கிய ராமையும் சாதனாவையும் அழைக்க மாதவன் வந்துவிட்டான். “என்னடா ஜொலிக்கிற?” என்று ராமின் இடுப்பில் கிள்ளியபடி உற்சாகம் பொங்க கேட்டான்
“ராம்? எப்படி நீங்க இவ்வளவு பாசிட்டிவ்வா இருக்கீங்க? உங்க இடத்துல வேற யாராவது இருந்திருந்தா இவ்வளவு தெளிவா இருப்பாங்களா தெரியல எனக்கு” சாதனா மெல்ல கேட்க, ராம்
அடுத்த நாள் விடியல் ராமிற்கு மிகவும் அழகாய் விடிந்தது. அவன் கண்விழித்ததே அவன் காதல் மனைவியின் முகத்தில்தானே? சாதனாவுடன் ஒன்றாய் வாழ்ந்தபோதும், அவன் கண்விழிக்கும்போது சாதனாவின் முகம்
இருவர் மனமும் அன்றைய தினத்தை நினைவு கூர்ந்தது. தன்னைப் பெற்றவரைப் பார்த்து, அவரின் குணத்தை வெறுத்து முழுமையாக அவரை மனத்தில் இருந்து ஒதுக்கிவிட்டு வீட்டுக்கு வந்தான் பரசுராம்.
தன்னருகே அமைதியாக கவலையை மறந்து உறங்கிக் கொண்டிருந்த கணவனைப் பார்த்தாள் சாதனா. எத்தனை சோகங்கள் இருந்தாலும் அவன் வாழ்வை அவன் எவ்வளவு செம்மையாக அமைத்துக் கொண்டான் என்று
அவள் வீட்டில் தாத்தாவையும் சித்தப்பாவையும் தவிர வேறு பெரியவர்கள் இல்லை. அவளால் அவர்களிடம் தன் மன வருத்தங்களை பகிர முடியவில்லை. அதுவும் மூன்று தம்பிகளுக்கு அக்காவாக அவள்
ராமின் மகிழ்வை வார்த்தையால் அடக்க முடியவில்லை. எல்லாவற்றிலும் மகிழும் மனமும் குணமும் உடையவன் என்றாலும் கூட இந்த இனிய அதிர்வில் அகம் குதூகலமாகிவிட்டது, குழந்தை போலாகிவிட்டது! எங்கோ