பூமரப் பாவைகள் – 11 (2)
அவள் விளையாடவில்லை, மிகத் தீவிரமாகத் தான் கேட்கிறாள் என்று அவள் கண்களைப் பார்த்தே புரிந்து கொண்டான் அவன். பட்டென்று அவளைத் தன்னிடம் இருந்து விலக்கி, எழுந்து அமர்ந்தான் […]
அவள் விளையாடவில்லை, மிகத் தீவிரமாகத் தான் கேட்கிறாள் என்று அவள் கண்களைப் பார்த்தே புரிந்து கொண்டான் அவன். பட்டென்று அவளைத் தன்னிடம் இருந்து விலக்கி, எழுந்து அமர்ந்தான் […]
“அம்மா, பிளீஸ். கொஞ்ச நேரம் பேசாம இருங்களேன். இப்ப தான் ரெண்டு பேரும் ஆபீஸ்ல இருந்து வந்தோம். அதுக்குள்ள… இப்படி வந்ததும் வாராததுமா ஆரம்பிச்சா எப்படி மா?”
அந்த வாரம் மீண்டும் மருத்துவமனை சென்று மருத்துவரை சந்தித்து அவரது பரிந்துரையில் அவன் காலுக்கு எக்ஸ்ரே எடுத்தார்கள். அதன் முடிவை பார்த்து, எலும்பு நன்றாகக் கூடி விட்டது.
அங்கே சமையல் அறையில் மும்முரமாகச் சமைத்துக் கொண்டிருந்தார் மரகதவல்லி. அவரின் அலைபேசி உணவு மேஜையில் இருக்க அதிலிருந்து எழுபதுகளின் திரைப்பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது. “சாரி, அத்த. நீங்க
மழை குளிரினால் மட்டுமல்ல, மனம் விட்டு பேசியதால் இருவரின் மனமும் லகுவாகி இருக்க, அப்படியொரு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். பிரியதர்ஷினியின் அலைபேசி அலாரம் அடிக்கவும்தான் கண் விழித்தாள்
வானம் இருட்டத் தொடங்கி இருந்தது. நிலவுக்குத் தூது விட்டு, வானம் இரவுக்காகத் காத்திருந்தது. பறவைகள் அவசர அவசரமாகக் கூடடைய விரைந்து கொண்டிருந்தன. வாசுவின் கைகள் காரை லாவகமாகச்
மரகதவல்லி மிஸ் தன் மாணவர்களிடம் ரொம்பவே கண்டிப்பு காட்டுவார். ஒழுக்கத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார். வீடு, பள்ளி என இரண்டு இடங்களிலும் ஆசிரியராகத்தான் பெரும்பான்மையாக நேரங்கள் நடந்து
பிரியதர்ஷினி பற்கள் தெரிய வாய் விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தாள். “டேய்” என்று நண்பனை கடிந்து மனைவியைப் பிரபஞ்சன் மிரட்சியுடன் நோக்க, அவளின் சிரிப்புச் சத்தம் இன்னுமே கூடியது.
அவள் மனம் ரணமாகி இருந்ததை வசுமதியால் புரிந்து கொள்ள முடிந்தது. நர்மதாவை தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள் வசுமதி. உதட்டில் இருந்து உதிரத் துடித்த வார்த்தைகள்
“எப்போ ஊருக்கு கிளம்பறீங்க வசு? ஃப்ளைட் டிக்கெட்ஸ் புக் பண்ணியாச்சா வாசு?” என்று இருவரிடமும் மாற்றி மாற்றிக் கேள்விகளை முன் வைத்தாள் நர்மதா. வாசு, வசுமதி, நர்மதாவின்