Author name: Devi Manogaran

பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 15 (2)

“டிராவல், அலைச்சல். ரொம்ப நேரம் பனிக் கட்டியில் இருந்தது, தண்ணியில நனைந்தது, இப்படி எல்லாம் சேர்ந்து உடம்புக்கு சேரலைனு நினைக்கிறேன் வாசு.” என்றாள் வசுமதி சோர்வாக, தொடர்ந்து […]

பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 15 (1)

நர்மதாவின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. தனக்காகக் கூட அவள் இத்தனை மகிழ்ந்திருக்க மாட்டாள். வசுமதியை அலேக்காகத் தூக்கி தட்டாமலை சுற்ற வேண்டும் போலிருந்தது அவளுக்கு. “வசு,

பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 14 (2)

கடலை விடப் பரந்து விரிந்த, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, மணல் மட்டுமே தெரியும் பாலைவனத்தில் பயணிப்பதே ஒரு வித்தியாசமான அனுபவம் தான். அதிலும் டூன் பேஷிங்

பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 14 (1)

காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காமல் விரைந்து ஓடி மறைந்தது. நர்மதா வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருந்ததால், நாளின் ஒவ்வொரு நிமிடமும் யுகம் போல நகர்ந்தது அவளுக்கு, தனிமை

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 30 Promo

சென்னையின் இரவுகளைக் குளிர் வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது. பிரியதர்ஷினிக்கு குளிர் ஆகாதே, ஆகவே கதகதப்பு வேண்டி கணவனை நெருங்கி அவன் கைகளுக்குள் சுருண்டாள். மறுகணம் அவளைத் தனக்குள்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 29 (3)

மாணிக்கவேல் மகளை வீட்டில் கொண்டு வந்து விட்டுப் போனார். அன்றிரவு பிரபஞ்சன் தாமதமாகத்தான் வீடு வந்தான். அதற்குள் மரகதவல்லி இரவு உணவு முடித்துப் பள்ளி வேலையில் மூழ்கியிருந்தார்.

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 29 (2)

“அண்ணா கல்யாணம் இந்த வாரம் முடிவாகிடும்டா குட்டிம்மா. இப்பத்தான் பொண்ணோட அப்பா போன் பண்ணி அவங்களுக்குச் சம்மதம்ன்னு சொன்னார்” என்று சந்தோஷ தகவலை பகிர்ந்தார். “அப்படியாப்பா? அப்பாடா

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 29 (1)

அவர்கள் கோவிலில் இருந்து நேராக வீடு திரும்பி, தேநீர் அருந்திய பின், பிரபஞ்சன் பிரியதர்ஷினியுமாகச் சென்று அந்த வாரத்திற்குத் தேவையான காய்கறிகள், முட்டை, பழங்கள் என வாங்கி

பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 13 (2)

“கார் எடுக்கவா?” என்றான் வாசு, திரும்பி மனைவியைப் பார்த்து. நர்மதாவுடன் ஏதோ பேசிக் கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தாள் வசுமதி. “வேண்டாம், பக்கத்தில தானே நடந்தே போகலாம்

பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 13 (1)

அறைக்குள் அத்துமீறி நுழைந்த சூரிய ஒளியில் தூக்கம் கலைந்து எழுந்தாள் வசுமதி. ஆக்டோபஸ் போலத் தன்னைச் சுற்றி வளைத்திருந்த கணவனின் கரங்களைச் சிறு புன்னகையுடன் விலக்கினாள். கைகளை

error: Content is protected !!
Scroll to Top