Author name: Devi Manogaran

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 31 (3)

“பிளீஸ், பிரியா. சாரி, சாரி” என்று கெஞ்சினான். “இப்போல்லாம் நல்லா சரளமா சாரி சொல்றீங்க பிரபா” என்று அவள் முறைக்க, “பழகிடுச்சு பிரியா” என்றான் பாவமாக. “பழகும், […]

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 31 (2)

அன்றும், அவளுக்கு நாள் தள்ளிப் போனதை பிரபஞ்சன்தான் முதலில் கவனித்திருந்தான். அவள் சம்மந்தப்பட்ட எதுவும் மறக்காது அவனுக்கு. மனப்பாடம் என்பான். மறுநாளே மருத்துவமனை செல்ல வேண்டும் என்று

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 31 (1)

சில வருடங்கள் கழித்து… இரவு முழுவதும் கொட்டித் தீர்த்திருந்த மழை, காலையில் தூறலாய் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது. அது வார இறுதி என்பதால் காலைப் பொழுதுக்கே உரிய

பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 17 (2)

“சரி, வசுவுக்கு ஒன்னும் இருக்காது, பயப்படாத வாசு. டாக்டர் பார்த்து முடிச்சுட்டு நேரா நம்ம வீட்டுக்கு வந்திடுங்க.” என்று விட்டு காரை எடுத்தான் நரேன். மனைவியின் பக்கம்

பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 17 (1)

மாலை தேநீரை முடித்து விட்டு வந்து படுத்தவர்கள்தான், சற்றைக்கெல்லாம் நன்றாக உறங்கி விட்டனர். இரவு உணவும் நரேன் வந்து கொடுத்து விட்டு போக, உணவை முடித்து விட்டு,

பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 16 (2)

நர்மதாவிற்குத் தன் மேலேயே கோபம் வந்தது. ஆனாலும், அவளால் வசுமதியிடம் கேள்விகள் கேட்காமல் இருக்க இயவில்லை. நர்மதாவின் கடிமான முகம் பார்த்து, தன் தொண்டையை லேசாகச் செருமி

பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 16 (1)

“அவளைக் கொஞ்ச நேரத்துக்குக் கலாட்டா பண்ணாம இருங்க வாசு” என்று வாசுவை அதட்டினாள் நர்மதா. “வாயை ஜிப் போட்டு மூடி விட்டேன்” என்று செய்கையில் காட்டினான் அவன்.

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 30 (3)

சென்னையின் இரவுகளைக் குளிர் வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது. பிரியதர்ஷினிக்கு குளிர் ஆகாதே, ஆகவே கதகதப்பு வேண்டி கணவனை நெருங்கி அவன் கைகளுக்குள் சுருண்டாள். மறுகணம் அவளைத் தனக்குள்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 30 (2)

பிரகாஷ் திருமணத்துக்கு அத்தனை விடுமுறைகள் எடுத்திருந்தார்கள் அனைவரும். இப்போது அந்தப் பரபரப்பு நீங்கி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார்கள். நாள்கள் வாரங்களை விரட்ட மாதங்கள் கடந்திருந்தன. மரகவதல்லி அவர்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 30 (1)

பிரியதர்ஷினி அண்ணனை முறைத்து, “நீ ரொம்பப் பண்ற அண்ணா?” என்று கத்தினாள். “உனக்கு டைம் இல்லனா எதுக்கு எங்களை ஷாப்பிங் வரச் சொல்லி கூப்பிட்ட? அவருக்கு உன்னை

error: Content is protected !!
Scroll to Top