பிரிய பிரபஞ்சமே – 31 (3)
“பிளீஸ், பிரியா. சாரி, சாரி” என்று கெஞ்சினான். “இப்போல்லாம் நல்லா சரளமா சாரி சொல்றீங்க பிரபா” என்று அவள் முறைக்க, “பழகிடுச்சு பிரியா” என்றான் பாவமாக. “பழகும், […]
“பிளீஸ், பிரியா. சாரி, சாரி” என்று கெஞ்சினான். “இப்போல்லாம் நல்லா சரளமா சாரி சொல்றீங்க பிரபா” என்று அவள் முறைக்க, “பழகிடுச்சு பிரியா” என்றான் பாவமாக. “பழகும், […]
அன்றும், அவளுக்கு நாள் தள்ளிப் போனதை பிரபஞ்சன்தான் முதலில் கவனித்திருந்தான். அவள் சம்மந்தப்பட்ட எதுவும் மறக்காது அவனுக்கு. மனப்பாடம் என்பான். மறுநாளே மருத்துவமனை செல்ல வேண்டும் என்று
சில வருடங்கள் கழித்து… இரவு முழுவதும் கொட்டித் தீர்த்திருந்த மழை, காலையில் தூறலாய் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது. அது வார இறுதி என்பதால் காலைப் பொழுதுக்கே உரிய
“சரி, வசுவுக்கு ஒன்னும் இருக்காது, பயப்படாத வாசு. டாக்டர் பார்த்து முடிச்சுட்டு நேரா நம்ம வீட்டுக்கு வந்திடுங்க.” என்று விட்டு காரை எடுத்தான் நரேன். மனைவியின் பக்கம்
மாலை தேநீரை முடித்து விட்டு வந்து படுத்தவர்கள்தான், சற்றைக்கெல்லாம் நன்றாக உறங்கி விட்டனர். இரவு உணவும் நரேன் வந்து கொடுத்து விட்டு போக, உணவை முடித்து விட்டு,
நர்மதாவிற்குத் தன் மேலேயே கோபம் வந்தது. ஆனாலும், அவளால் வசுமதியிடம் கேள்விகள் கேட்காமல் இருக்க இயவில்லை. நர்மதாவின் கடிமான முகம் பார்த்து, தன் தொண்டையை லேசாகச் செருமி
“அவளைக் கொஞ்ச நேரத்துக்குக் கலாட்டா பண்ணாம இருங்க வாசு” என்று வாசுவை அதட்டினாள் நர்மதா. “வாயை ஜிப் போட்டு மூடி விட்டேன்” என்று செய்கையில் காட்டினான் அவன்.
சென்னையின் இரவுகளைக் குளிர் வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது. பிரியதர்ஷினிக்கு குளிர் ஆகாதே, ஆகவே கதகதப்பு வேண்டி கணவனை நெருங்கி அவன் கைகளுக்குள் சுருண்டாள். மறுகணம் அவளைத் தனக்குள்
பிரகாஷ் திருமணத்துக்கு அத்தனை விடுமுறைகள் எடுத்திருந்தார்கள் அனைவரும். இப்போது அந்தப் பரபரப்பு நீங்கி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார்கள். நாள்கள் வாரங்களை விரட்ட மாதங்கள் கடந்திருந்தன. மரகவதல்லி அவர்
பிரியதர்ஷினி அண்ணனை முறைத்து, “நீ ரொம்பப் பண்ற அண்ணா?” என்று கத்தினாள். “உனக்கு டைம் இல்லனா எதுக்கு எங்களை ஷாப்பிங் வரச் சொல்லி கூப்பிட்ட? அவருக்கு உன்னை