Author name: Devi Manogaran

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 3 (1)

இரவு உணவு முடித்து விட்டு, வீட்டின் பின்புறமிருந்த தோட்டப்பகுதியில் இருக்கைகள் போடப்பட்டிருக்க, அங்கே குடும்பமாக அமர்ந்திருந்தார்கள். அம்மா, அப்பா பேசிக் கொண்டிருக்கச் சஹானாவின் கவனம் அவர்களின் பேச்சில் […]

மழையோடு ஒரு நாள்

மழையோடு ஒரு நாள் – 2 (3)

“ஒரு துண்டு இஞ்சி போட்டு மிக்சியில் அரைச்சு, சாறு எடுத்துக்கோ பல்லவி. லெமன் ஜுஸ் போட்டு, அதுல இந்த இஞ்சி சாறையும் கலந்து எடுத்துட்டு வா. சாரோட

மழையோடு ஒரு நாள்

மழையோடு ஒரு நாள் – 2 (2)

எட்டே நிமிடத்தில் இரு கோப்பைகளில் இஞ்சி தேநீரை ஊற்றி அவளிடம் நீட்டினான். அதில் ஒன்றை வாங்கிக் கொண்டு போய் ஹாலில் அமர்ந்திருந்த கனிமொழியிடம் கொடுத்து விட்டு வந்தாள்.

மழையோடு ஒரு நாள்

மழையோடு ஒரு நாள் – 2 (1)

மெல்ல சோம்பலாய் தொடங்கிய மழை சற்று நேரத்தில் எல்லாம், ஸ்ருதியும், லயமும் சேர்ந்தது போல இடியுடன் கூடிய கனமழையாக மாறி கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. இரவு அப்போதுதான்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 2 (2)

மரகதவல்லி மிஸ் வீடு அப்போது, அவர்கள் வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளி இருந்தது. அவர்கள் தனி வீட்டில் தரைத் தளத்தில் வாடகைக்கு இருந்தார்கள். மாடியில் வீட்டின் உரிமையாளர்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 2 (1)

பிரியதர்ஷினி மெல்லிய வெளிச்சம் நிறைந்திருந்த அபார்ட்மெண்ட் படிக்கட்டில் அமர்ந்திருந்தாள். பெரும்பாலானோர் மின்தூக்கியை பயன்படுத்துவதால் படிக்கட்டுப் பகுதியில் ஆள் நடமாட்டமே இல்லை. அதனால்தான் அங்கு அமர்ந்திருந்தாள். அவள் வீட்டுக்கு

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 2 (3)

அடுத்த முக்கால் மணி நேரம் கழித்து, சில மாதங்களுக்கு முன்பு நடந்தது போலவே அவசர அவசரமாக உடை மாற்றி, இப்போது முழு அலங்காரத்துடன் பெண் பார்க்கும் படலத்திற்காக

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 2 (2)

அறைக்குள் தன்னை அடைத்துக் கொண்டாள் சஹானா. வெட்கம், தர்ம சங்கடம், கோபம், எரிச்சல் என கலவையான உணர்வுகளுடன் அமர்ந்திருந்தாள் அவள். ஒருவித படபடப்புடன் புடைவையை உருவி எறிந்து

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 2 (1)

மகளின் கோப முகத்தைப் பார்த்துச் சிரிப்பை நிறுத்திய புனிதா, “சாரி, சஹா” என்றார் கெஞ்சலாக. அவள் அப்படியே நிற்க, மகளின் கைப் பிடித்து அவர் அருகில் இழுக்க,

மழையோடு ஒரு நாள்

மழையோடு ஒரு நாள் – 1 (2)

பல்லவி பார்வையைத் தழைத்து, தன் அண்ணனின் அருகில் மண்டியிட்டு அமர்ந்து, அவன் தோள்களைப் பற்றி அவனைத் தூக்கி அமரச் செய்ய முயன்றாள். “என்ன பண்ற? நீ தனியா

error: Content is protected !!
Scroll to Top