நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 4 (2)
அவள் இரண்டு இட்லிகளை உண்டு முடிப்பதற்குள் அவன் நான்கு இட்லி, மூன்று சப்பாத்தியும் உண்டு முடித்திருந்தான். அதற்குள் அவன் கேட்டிருந்த உணவு வந்திருந்தது. இட்லியை தனக்கு எடுத்துக் […]
அவள் இரண்டு இட்லிகளை உண்டு முடிப்பதற்குள் அவன் நான்கு இட்லி, மூன்று சப்பாத்தியும் உண்டு முடித்திருந்தான். அதற்குள் அவன் கேட்டிருந்த உணவு வந்திருந்தது. இட்லியை தனக்கு எடுத்துக் […]
இரவு முழுதாய்க் கவிழ்ந்திருக்க, சாலையோர விளக்குகள் நட்சத்திரங்களாய் மின்னிக் கொண்டிருந்தன. அவனுக்காகக் கரிசனப்பட்டால் அவளையே பேசுகிறானே என்ற கோபத்துடன் கண்ணை மூடி இருக்கையில் சாய்ந்தாள் குறிஞ்சி, காற்று
“நரேன்… இங்க பாருங்க” கிசுகிசுப்பாக அழைத்து, கிளுக்கி சிரித்தாள் நர்மதா. “நம்மு, அம்மா கத்திக்கிட்டு இருக்காங்க. நீ என்னன்னா சிரிச்சுட்டு இருக்க, அவங்களைக் கடுப்பேத்தாத…” அவளுக்கு மட்டும்
“நரேன், வீட்ல வெட்டியா இருக்கப் போர் அடிக்குது. வேலைக்குப் போகவா?” என்றாள் நர்மதா. “என்ன கேள்வி இது நம்மு?” என்றான் சிரித்துக் கொண்டே, “நீங்க ஏன் சிரிக்கறீங்கன்னு
குறிஞ்சி சத்தமாக மூச்சை உள்ளிழுத்தாள். “என்ன?” தயா புருவங்களை உயர்த்திக் கேட்க, “அஞ்சு நிமிஷம் பேசாம இருங்க” என்று அவனிடம் கண்டிப்பாகச் சொல்லி கண்ணை உருட்டினாள். “என்கிட்ட
தயாபரனுக்கு நெருக்கமான நட்பென்றால் அது ஶ்ரீகாந்த் மட்டுமே. அவனை விட வயதில் மூத்தவன் என்றாலும் அவர்களுக்குள் நட்பு சாத்தியப்பட்டிருந்தது. ஶ்ரீகாந்தும் அதே ஊர்தான். இருவரும் படித்தது ஒரே
“இது தான் என்னோட ஃபைனல் டெசிடன் வாசு. நீங்க என்ன காரணம் சொன்னாலும் நான் இதுல இருந்து மாறப் போறதில்ல. எனக்கு இந்தக் குழந்தை வேணும். இது
அன்றைய இரவை உறக்கமும் விழிப்புமாகக் கடந்தாள் வசுமதி. ஆழ்ந்த உறக்கம் வாய்க்கவில்லை அவளுக்கு. உள்ளம் உதறலில் இருக்கும் போது உறக்கம் எப்படி வரும்? அதிகாலை நான்கு மணிக்குப்
“துர்கா இப்படியெல்லாம் பொறுப்பில்லாம சொல்லிக்காம எங்கேயும் போக மாட்டாதானே?. உங்களுக்குத் தெரியாதா? அந்த ஆள் எதுவும் செஞ்சுருப்பானா? ஒருவேளை ரோஜாவ பத்தி தெரிஞ்சிட்டு துர்காவ பிளாக் மெயில்…”
சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசல் அவனது வேகத்துக்கு ஈடு கொடுக்கவில்லை. அவனை முந்திக் கொண்டு செல்லும் வாகனங்களை எல்லாம் முணுமுணுப்புடன் கடக்க விட்டான் தயாபரன். குறிஞ்சிக்கும் அதே