மழையோடு ஒரு நாள் – 2 (1)
மெல்ல சோம்பலாய் தொடங்கிய மழை சற்று நேரத்தில் எல்லாம், ஸ்ருதியும், லயமும் சேர்ந்தது போல இடியுடன் கூடிய கனமழையாக மாறி கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. இரவு அப்போதுதான் […]
மெல்ல சோம்பலாய் தொடங்கிய மழை சற்று நேரத்தில் எல்லாம், ஸ்ருதியும், லயமும் சேர்ந்தது போல இடியுடன் கூடிய கனமழையாக மாறி கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. இரவு அப்போதுதான் […]
மரகதவல்லி மிஸ் வீடு அப்போது, அவர்கள் வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளி இருந்தது. அவர்கள் தனி வீட்டில் தரைத் தளத்தில் வாடகைக்கு இருந்தார்கள். மாடியில் வீட்டின் உரிமையாளர்
பிரியதர்ஷினி மெல்லிய வெளிச்சம் நிறைந்திருந்த அபார்ட்மெண்ட் படிக்கட்டில் அமர்ந்திருந்தாள். பெரும்பாலானோர் மின்தூக்கியை பயன்படுத்துவதால் படிக்கட்டுப் பகுதியில் ஆள் நடமாட்டமே இல்லை. அதனால்தான் அங்கு அமர்ந்திருந்தாள். அவள் வீட்டுக்கு
அடுத்த முக்கால் மணி நேரம் கழித்து, சில மாதங்களுக்கு முன்பு நடந்தது போலவே அவசர அவசரமாக உடை மாற்றி, இப்போது முழு அலங்காரத்துடன் பெண் பார்க்கும் படலத்திற்காக
அறைக்குள் தன்னை அடைத்துக் கொண்டாள் சஹானா. வெட்கம், தர்ம சங்கடம், கோபம், எரிச்சல் என கலவையான உணர்வுகளுடன் அமர்ந்திருந்தாள் அவள். ஒருவித படபடப்புடன் புடைவையை உருவி எறிந்து
மகளின் கோப முகத்தைப் பார்த்துச் சிரிப்பை நிறுத்திய புனிதா, “சாரி, சஹா” என்றார் கெஞ்சலாக. அவள் அப்படியே நிற்க, மகளின் கைப் பிடித்து அவர் அருகில் இழுக்க,
பல்லவி பார்வையைத் தழைத்து, தன் அண்ணனின் அருகில் மண்டியிட்டு அமர்ந்து, அவன் தோள்களைப் பற்றி அவனைத் தூக்கி அமரச் செய்ய முயன்றாள். “என்ன பண்ற? நீ தனியா
மயக்கும் மாலைப் பொழுது. கார்காலத்தின் தொடக்கம் என்பதால் மழைக்கான அத்தனை அறிகுறியும் காற்றில் இருந்தது. வானில் நிறைந்திருந்த கரும் மேகங்கள் காற்றில் ஈரத்தைக் கூட்டி இருந்தது. அந்தக்
பிரபஞ்சன் சொன்னது போலவே நல்ல கணவனாகக் காத்திருந்து அவளை அழைத்துச் சென்றிருந்தான். அவன் பணிபுரியும் இடத்தில் இருந்து பத்து நிமிட பயணத் தூரத்தில் இருந்தது அவளை நேர்காணலுக்கு
“மழை மட்டுமா அழகு? சுடும் வெயில் கூட ஒரு அழகு” இதழ்கள் மென்மையாகப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருக்கப் பால்கனியில் நின்று துணி காயப் போட்டுக் கொண்டிருந்தாள் பிரியதர்ஷினி.