Author name: Devi Manogaran

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 5 (2)

காரில் ஏறி அமர்ந்ததும், அலைபேசியை எடுத்து அப்பாவிற்கு அழைத்தான் சத்யமூர்த்தி. “என்னப்பா இதெல்லாம்? அம்மா என்ன பண்றாங்க?” எடுத்ததும் எரிந்து விழுந்தான். அந்தப் பக்கம் மாமனார் என்ன […]

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 5 (1)

இருவரும் இறுக்கமாக ஒருவரையொருவர் பார்த்தபடி நிற்க, அந்த நிசப்த நொடிகளைக் கலைத்தாள் சஹானா. “ஃபோன் ஏன் எடுக்கல?” கோபமாகக் கேட்டாள். “வேலையா இருந்தேன்” “ஃப்ரீயானதும் கூப்பிட்டு இருக்கலாம்

தீராதோ உன் மயக்கம்

தீராதோ உன் மயக்கம் – 1

அந்த ஆடம்பரமான பங்களாவில் வயதான ஒருவரின் குரல் மட்டும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. “எனக்கு எதிரா செயல்படுவது மட்டும் தான் உன்னோட குறிக்கோளா வச்சிருக்கியா, பிரபா?” —

மழையோடு ஒரு நாள்

மழையோடு ஒரு நாள் – 3 (3)

பல்லவிக்குப் பெற்றோரை குறித்து எல்லாம் பயமில்லை. அவள் பயம் எல்லாம் தேவாவை பார்த்துதான். வேலையை விட்டு விட்டேன் என்று சொன்னால் அவன்தான் கத்துவான். படிப்பு முடிந்ததும் அவளைக்

மழையோடு ஒரு நாள்

மழையோடு ஒரு நாள் – 3 (2)

தேவா தன்னைப் பார்ப்பது தெரிந்தே இருந்தது பல்லவிக்கு. ஆனாலும், வேண்டுமென்றே அவனது பார்வையைக் கவனமாகத் தவிர்த்தாள் பல்லவி. “மாமா, என்னப்பா சொல்றாங்க சூர்யா?” என்று கஸ்தூரி அதிர்ந்து

மழையோடு ஒரு நாள்

மழையோடு ஒரு நாள் – 3 (1)

தேவா சொன்ன வார்த்தைகளின் சரியான அர்த்தம் புரிய பல்லவிக்கு முழுதாய் ஒரு நிமிடம் தேவைப்பட்டது. ஐந்து வருடங்களுக்கு முன்பு முதன்முதலாகச் சூர்யா வேலை விஷயமாக வெளிநாடு சென்ற

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 4 (2)

கல்யாணம் அவளின் வாழ்வில் பெரிதான மாற்றங்களைக் கொண்டு வந்திருந்ததுதான். அதில் முக்கியமானது தனிமையும், தள்ளிக் கொலை செய்து கடத்த வேண்டியிருந்த நேரமும்தான். அருவியைப் போல எப்போதும் சலசலத்து

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 4 (1)

மறுநாள் மாலையிலேயே பொள்ளாச்சி பயணத்திற்கு ஏற்பாடுகள் நடக்க, பயணங்களை எதிர்பார்ப்புடன் எதிர்கொள்ளும் சஹானா, முதல் முறையாகப் பயணம் செய்யத் தயங்கினாள். சத்யமூர்த்தியை கெஞ்சுதலாகப் பார்த்தாள் அவள். அவனோ,

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 3 (2)

“என்ன பேசினீங்க சஹா? ஸ்வீட் நத்திங்ஸ், ஸ்வீட்டா இருந்ததா?” என்று அவளின் தோழி ரோஹிணி கேட்டது நினைவில் வந்தது. அவளும், அவனும் பேசிய, “நீ நலமா? நான்

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 3 (1)

இரவு உணவு முடித்து விட்டு, வீட்டின் பின்புறமிருந்த தோட்டப்பகுதியில் இருக்கைகள் போடப்பட்டிருக்க, அங்கே குடும்பமாக அமர்ந்திருந்தார்கள். அம்மா, அப்பா பேசிக் கொண்டிருக்கச் சஹானாவின் கவனம் அவர்களின் பேச்சில்

error: Content is protected !!
Scroll to Top