Author name: Devi Manogaran

மழையோடு ஒரு நாள்

மழை மேகம் – 5 (1)

“தேவா…” பிடித்திருந்த நண்பனின் கையில் அழுத்தத்தைக் கூட்டிக் அழைத்தான் சூர்யா. அவன் கேள்விக் கேட்டு முழுதாய் அரை நிமிடம் கடந்திருக்க, தேவாவிடம் பதிலில்லை. அதற்குள் ஒரு குடும்பம் […]

தீராதோ உன் மயக்கம்

தீராதோ உன் மயக்கம் – 3

மும்பையில் உள்ள மிகப்பெரிய கல்லூரியில் இன்ஜினியரிங் மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருந்த ஆதிரா,வெகு நேரமாக ஒருவனின் போன் காலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள். தினமும் இரவு 7

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 6 (2)

சத்யமூர்த்தி உத்திரவாதம் கொடுத்த மறுநாளே ராதா, அவளின் மகனுடன் புகுந்த வீடு கிளம்பினாள். போகும் முன் மறக்காமல் மீண்டும் அவர்களை விருந்துக்கு அழைத்தாள் அவள்.  “வர்றோம் ராதா.

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 6 (1)

தன் தங்கையின் இரண்டு வயது மகனை மடியில் அமர்த்தி, அவனுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்த மனைவியை இமைக்காமல் கண்ணாடியில் பார்த்தபடி, உடை மாற்றிக் கொண்டிருந்தான் சத்யமூர்த்தி.  “இப்தி

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 3 (2)

அப்படியே கையைக் கூடக் கழுவாமல் உணவு மேஜையில் அமர்ந்திருந்தாள். “டோண்ட் ஓவர் திங்க் பிரியா. சில்ல்ல்” என்று அவளின் தோளில் தட்டிய பிரபஞ்சன், “அம்மா சொல்ற எல்லாத்துக்கும்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 3 (1)

மரகதவல்லி மாணவர்களின் முன்பு மருமகளைக் கண்டிக்க மாட்டார் என்பது நிச்சயம். அவரும் ஒரு ம்ம்முடன் தன் கவனத்தை மாணவர்களின் பக்கம் திருப்பியிருந்தார். அவளிடம் ஏதேனும் கேட்பார், இதுதான்

மழையோடு ஒரு நாள்

மழையோடு ஒரு நாள் – 4 (3)

ஆறு வயது பல்லவி அழுகுரலில், “தேவா, இவ என்னை அடிச்சுட்டா. எப்பவும் அடிக்கறா. இவளை அடி தேவா” என்று சங்கவியைக் கைக் காட்டி சொன்னது அவன் நினைவில்

மழையோடு ஒரு நாள்

மழையோடு ஒரு நாள் – 4 (2)

அதிலும் தேவா பதின்ம வயதை எட்டியதும், அவர் சொல்லாமலேயே வெளி வேலைகளில் அம்மாவிற்குப் பெரிதும் உதவினான் அவன். கனிமொழி இப்போதெல்லாம் கணவர் இல்லா பண்டிகை, கோவில், விஷேச

மழையோடு ஒரு நாள்

மழையோடு ஒரு நாள் – 4 (1)

சூர்யாவின் திருமண வேலைகள் மின்னல் வேகத்தில் நடந்து கொண்டிருந்தது. அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருந்த வண்ணமே அச்சடித்து வந்த திருமண அழைப்பிதழை பிரித்துப் பார்த்தாள் பல்லவி. மணமகன் –

தீராதோ உன் மயக்கம்

தீராதோ உன் மயக்கம் – 2

“ஒரு பொண்ணோட மனச புரிஞ்சுக்க தெரியல ..நீங்க எல்லாம் அசிஸ்டன்ட் கமிஷனரா இருந்து என்ன பிரயோஜனம்” — என்று தெருவில் நின்று கத்திக் கொண்டிருந்தவளை எந்த சலனமும்

error: Content is protected !!
Scroll to Top