மழை மேகம் – 5 (1)
“தேவா…” பிடித்திருந்த நண்பனின் கையில் அழுத்தத்தைக் கூட்டிக் அழைத்தான் சூர்யா. அவன் கேள்விக் கேட்டு முழுதாய் அரை நிமிடம் கடந்திருக்க, தேவாவிடம் பதிலில்லை. அதற்குள் ஒரு குடும்பம் […]
“தேவா…” பிடித்திருந்த நண்பனின் கையில் அழுத்தத்தைக் கூட்டிக் அழைத்தான் சூர்யா. அவன் கேள்விக் கேட்டு முழுதாய் அரை நிமிடம் கடந்திருக்க, தேவாவிடம் பதிலில்லை. அதற்குள் ஒரு குடும்பம் […]
மும்பையில் உள்ள மிகப்பெரிய கல்லூரியில் இன்ஜினியரிங் மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருந்த ஆதிரா,வெகு நேரமாக ஒருவனின் போன் காலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள். தினமும் இரவு 7
சத்யமூர்த்தி உத்திரவாதம் கொடுத்த மறுநாளே ராதா, அவளின் மகனுடன் புகுந்த வீடு கிளம்பினாள். போகும் முன் மறக்காமல் மீண்டும் அவர்களை விருந்துக்கு அழைத்தாள் அவள். “வர்றோம் ராதா.
தன் தங்கையின் இரண்டு வயது மகனை மடியில் அமர்த்தி, அவனுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்த மனைவியை இமைக்காமல் கண்ணாடியில் பார்த்தபடி, உடை மாற்றிக் கொண்டிருந்தான் சத்யமூர்த்தி. “இப்தி
அப்படியே கையைக் கூடக் கழுவாமல் உணவு மேஜையில் அமர்ந்திருந்தாள். “டோண்ட் ஓவர் திங்க் பிரியா. சில்ல்ல்” என்று அவளின் தோளில் தட்டிய பிரபஞ்சன், “அம்மா சொல்ற எல்லாத்துக்கும்
மரகதவல்லி மாணவர்களின் முன்பு மருமகளைக் கண்டிக்க மாட்டார் என்பது நிச்சயம். அவரும் ஒரு ம்ம்முடன் தன் கவனத்தை மாணவர்களின் பக்கம் திருப்பியிருந்தார். அவளிடம் ஏதேனும் கேட்பார், இதுதான்
ஆறு வயது பல்லவி அழுகுரலில், “தேவா, இவ என்னை அடிச்சுட்டா. எப்பவும் அடிக்கறா. இவளை அடி தேவா” என்று சங்கவியைக் கைக் காட்டி சொன்னது அவன் நினைவில்
அதிலும் தேவா பதின்ம வயதை எட்டியதும், அவர் சொல்லாமலேயே வெளி வேலைகளில் அம்மாவிற்குப் பெரிதும் உதவினான் அவன். கனிமொழி இப்போதெல்லாம் கணவர் இல்லா பண்டிகை, கோவில், விஷேச
சூர்யாவின் திருமண வேலைகள் மின்னல் வேகத்தில் நடந்து கொண்டிருந்தது. அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருந்த வண்ணமே அச்சடித்து வந்த திருமண அழைப்பிதழை பிரித்துப் பார்த்தாள் பல்லவி. மணமகன் –
“ஒரு பொண்ணோட மனச புரிஞ்சுக்க தெரியல ..நீங்க எல்லாம் அசிஸ்டன்ட் கமிஷனரா இருந்து என்ன பிரயோஜனம்” — என்று தெருவில் நின்று கத்திக் கொண்டிருந்தவளை எந்த சலனமும்