மழை மேகம் – 6 (3)
ஆம், பாரதி தான். அவளுக்குத் தேவா, பல்லவி இருவரும் நேசிக்கிறார்களோ எனும் சந்தேகம் இருந்ததால் தான் முதலிலேயே கணவனிடம் கேட்டுத் தெளிவுப்படுத்திக் கொண்டது. தன் அண்ணனுக்குப் பல்லவியைக் […]
ஆம், பாரதி தான். அவளுக்குத் தேவா, பல்லவி இருவரும் நேசிக்கிறார்களோ எனும் சந்தேகம் இருந்ததால் தான் முதலிலேயே கணவனிடம் கேட்டுத் தெளிவுப்படுத்திக் கொண்டது. தன் அண்ணனுக்குப் பல்லவியைக் […]
இந்தச் சித்திகள் எப்படிச் சட்டென அக்காவின் குழந்தைகளுக்கு எவ்வித உதவியும் இன்றி, இன்னொரு அம்மாவாகி விடுகின்றனர் என்று அதிசயித்துப் பார்த்தாள் சங்கவி. “சக்கரைக்கே சக்கரையா? கொடுத்திடுவோம்” என்று
சூர்யாவின் திருமணம் நிறைவாக முடிந்திருந்தது. மதிய உணவு முடித்துத் திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர் எல்லாம் விடை பெற்றிருக்க, குடும்பத்தினர் வீட்டிற்குச் செல்ல நல்ல நேரம் பார்த்து வைத்து,
“நகை, பணம், பொருள், இடம்னு எங்க வீட்ல நீங்க கேட்டு கேட்டு வாங்குறதுக்குப் பேர் தான் பிச்சை. அப்படிப் பார்த்தா நீங்கதான் பிச்சை எடுக்கறீங்க. எங்கப்பா, என்னைக்கும்
ஒரு பெண்ணிற்குள் எப்போதுமே தாய்மை தன்னிறைவாக ஒளிந்திருக்கும். விலங்கு, பறவை, மனிதன் என்று எந்தப் பாரபட்சமும் பாராமல் அது எப்போதும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். ஆனால், அதே பெண்ணுக்குள்
“ரெண்டு பேரும் பேக்கிங் (Packing) டிபார்ட்மெண்ட். அந்தப் பொண்ணுக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்கு. இவனுக்குக் கல்யாணமாகி ரெண்டு குழந்தை இருக்கு. முதல்ல சாதாரணமா சிரிச்சு பேசியிருக்கான்.
“என்ன கேட்டீங்க?” கண்களில் கோபம் மின்ன படக்கென்று படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து கேட்டாள் சஹானா. அவள் காலையில் கட்டிய பட்டுக் கசங்கியிருக்க, அவள் முகம் அதை
பிரியதர்ஷினி, அவனிடம் பேசவேயில்லை. அவன் மின்னல் வேகத்தில் உடை மாற்ற, அவளும் தலையைச் சீவி, முக அலங்காரம் முடித்து வெளியேறினாள். அவள் பின்னேயே வந்து பூ எடுத்து
“தர்ஷி, வீட்ல இருந்து கிளம்பிட்டீங்களா?” ராதா மீண்டும் கேட்க, “இன்னும் இல்லம்மா” என்றாள். “சரிடா, சீக்கிரம் கிளம்பி வாங்க. நீங்க வந்ததும் சேர்ந்து சாப்பிடலாம்னு எல்லாரும் வெயிட்
மணமகனின் அறைக்குள் வந்த சூர்யா, அங்கே ஜன்னல் கம்பியில் தலை வைத்து, அண்ணாந்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பனின் தோளில் மெதுவாகக் கைப் போட்டான். தேவா அசையாமல்