அன்பின் ஆலாபனை – 10 (2)
அவர்களுக்குத் திருமணமாகி ஆறு மாதங்கள் நிறைவடைந்திருக்க, இன்னமும் தேனிலவு கூடச் சென்றிருக்கவில்லை அவர்கள். சஹானா பயணங்களின் காதலி. அவளுக்குக் கணவன் கைப் பிடித்து ஊர் சுற்றும் கனவுகள் […]
அவர்களுக்குத் திருமணமாகி ஆறு மாதங்கள் நிறைவடைந்திருக்க, இன்னமும் தேனிலவு கூடச் சென்றிருக்கவில்லை அவர்கள். சஹானா பயணங்களின் காதலி. அவளுக்குக் கணவன் கைப் பிடித்து ஊர் சுற்றும் கனவுகள் […]
ஒரு வீட்டின் சமையல் அறைதான் பெண் ராஜ்ஜியம் நடத்தும் இடமாக இருக்கும். அவள் முடிசூடா அரசியாக வலம் வரும் இடமது. அத்தனை எளிதில் அதை யாருக்கும் விட்டுத்
அவளின் அம்மா ராதா வேலைக்குச் சென்றாலும், அவர்களுக்குப் பாசத்தில் குறை வைத்ததில்லை. அவரின் கவனிப்பு எப்போதும் அவர்கள் மேலிருக்கும். அன்றாடம் பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கேட்டறிந்து கொள்வார். விடுமுறை
அவன் கண்கள் அவளைக் கண்டனத்துடன் கூர்ந்தன. அங்கே கட்டில் இருக்கப் போய்த் தப்பித்தான். இல்லையென்றால் கீழே விழுந்திருப்பான் கணவன் என்பதை உணர்ந்ததும், “சாரி” என்றாள் பிரியதர்ஷினி. படக்கென்று
பல்லவிக்குக் காலையில் எழுந்ததில் இருந்து நேரம் இறக்கை கட்டி பறந்து கொண்டிருந்தது. வீடு முழுக்க ஆட்கள் நிறைந்திருக்க, ஏதாவது வேலை இருந்து கொண்டே இருந்தது. அம்மாவிற்கு உதவினாள்.
சூர்யாவிற்குக் காலை எழுந்து, வெளியில் வந்ததுமே தேவாவின் நினைவு தான் வந்தது. முன் தினம் அவன் இறுகிப் போய்ச் சிலையாக நின்று, கண்கள் கலங்க அவனைப் பார்த்தது,
சூரியன் மெல்ல சோம்பல் முறித்து, வெளியில் வருவதா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்த மழைக்காலக் காலைப் பொழுது. மணி ஏழு தான் ஆகியிருந்தது. இன்னும் இருள் பிரியா
கணவனின் பார்வை உணர்ந்து, கன்னங்கள் சிவக்க எழுந்து கொண்டாள் சஹானா. அவனது பார்வை புரிந்தாலும், அவளுக்கு வார்த்தைகள் தரும் உத்திரவாதம் தேவைப்பட்டது. அவளுக்கென்று நெய்து கணவன் வாங்கித்
மன்னிப்பை முதன் முறையாக வார்த்தைகளில் வெளிப்படுத்திய கணவனை மெல்லிய அதிர்ச்சியுடன் விழி விரித்துப் பார்த்தாள் சஹானா. அவர்களின் கல்யாணத்திற்கு முன்பு அவளிடம் ஒருமுறை மன்னிப்புக் கேட்டிருக்கிறான். அதன்
“இங்கே எதுக்கு என்னை வரச் சொன்ன அஜய்?” என்று, அந்தப் பார்க்கில் இருந்த இளம் வயதினர் நெருக்கமாக இருப்பதைப் பார்க்க முடியாமல், போனைப் பார்த்துக் கொண்டே கேட்டாள்