Author name: Devi Manogaran

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 10 (2)

அவர்களுக்குத் திருமணமாகி ஆறு மாதங்கள் நிறைவடைந்திருக்க, இன்னமும் தேனிலவு கூடச் சென்றிருக்கவில்லை அவர்கள். சஹானா பயணங்களின் காதலி. அவளுக்குக் கணவன் கைப் பிடித்து ஊர் சுற்றும் கனவுகள் […]

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 10 (1)

ஒரு வீட்டின் சமையல் அறைதான் பெண் ராஜ்ஜியம் நடத்தும் இடமாக இருக்கும். அவள் முடிசூடா அரசியாக வலம் வரும் இடமது. அத்தனை எளிதில் அதை யாருக்கும் விட்டுத்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 5 (2)

அவளின் அம்மா ராதா வேலைக்குச் சென்றாலும், அவர்களுக்குப் பாசத்தில் குறை வைத்ததில்லை. அவரின் கவனிப்பு எப்போதும் அவர்கள் மேலிருக்கும். அன்றாடம் பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கேட்டறிந்து கொள்வார். விடுமுறை

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 5 (1)

அவன் கண்கள் அவளைக் கண்டனத்துடன் கூர்ந்தன. அங்கே கட்டில் இருக்கப் போய்த் தப்பித்தான். இல்லையென்றால் கீழே விழுந்திருப்பான் கணவன் என்பதை உணர்ந்ததும், “சாரி” என்றாள் பிரியதர்ஷினி. படக்கென்று

மழையோடு ஒரு நாள்

மழை மேகம் – 7 (3)

பல்லவிக்குக் காலையில் எழுந்ததில் இருந்து நேரம் இறக்கை கட்டி பறந்து கொண்டிருந்தது. வீடு முழுக்க ஆட்கள் நிறைந்திருக்க, ஏதாவது வேலை இருந்து கொண்டே இருந்தது. அம்மாவிற்கு உதவினாள்.

மழையோடு ஒரு நாள்

மழை மேகம் – 7 (2)

சூர்யாவிற்குக் காலை எழுந்து, வெளியில் வந்ததுமே தேவாவின் நினைவு தான் வந்தது. முன் தினம் அவன் இறுகிப் போய்ச் சிலையாக நின்று, கண்கள் கலங்க அவனைப் பார்த்தது,

மழையோடு ஒரு நாள்

மழை மேகம் – 7 (1)

சூரியன் மெல்ல சோம்பல் முறித்து, வெளியில் வருவதா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்த மழைக்காலக் காலைப் பொழுது. மணி ஏழு தான் ஆகியிருந்தது. இன்னும் இருள் பிரியா

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 9 (2)

கணவனின் பார்வை உணர்ந்து, கன்னங்கள் சிவக்க எழுந்து கொண்டாள் சஹானா. அவனது பார்வை புரிந்தாலும், அவளுக்கு வார்த்தைகள் தரும் உத்திரவாதம் தேவைப்பட்டது. அவளுக்கென்று நெய்து கணவன் வாங்கித்

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 9 (1)

மன்னிப்பை முதன் முறையாக வார்த்தைகளில் வெளிப்படுத்திய கணவனை மெல்லிய அதிர்ச்சியுடன் விழி விரித்துப் பார்த்தாள் சஹானா. அவர்களின் கல்யாணத்திற்கு முன்பு அவளிடம் ஒருமுறை மன்னிப்புக் கேட்டிருக்கிறான். அதன்

தீராதோ உன் மயக்கம்

தீராதோ உன் மயக்கம் – 4

“இங்கே எதுக்கு என்னை வரச் சொன்ன அஜய்?” என்று, அந்தப் பார்க்கில் இருந்த இளம் வயதினர் நெருக்கமாக இருப்பதைப் பார்க்க முடியாமல், போனைப் பார்த்துக் கொண்டே கேட்டாள்

error: Content is protected !!
Scroll to Top