Author name: Devi Manogaran

தீராதோ உன் மயக்கம்

தீராதோ உன் மயக்கம் – 6

தன்னுடைய அப்பாவும், அம்மாவும் நியூசிலாந்தில் பழகித் திருமணம் செய்துகொண்டவர்கள் என்றுதான் ஆதிராவிற்குச் சொல்லப்பட்டது. தனக்கு ஒரு வயது இருக்கும் பொழுது இருவருக்கும் ஏற்பட்ட சண்டையால், திருமண உறவை […]

மழையோடு ஒரு நாள்

மழை மேகம் – 10 (3)

“இனி அவ சூர்யநாராயணன் தங்கச்சி பல்லவி இல்ல. பல்லவி தேவராஜன் அதை மனசுல வச்சுக்கோ” காதில் அறைந்த குரலுக்குக் கண்களை மூடிக் கொண்டான் சூர்யா. ‘இந்த அதிகாரத்துக்கு

மழையோடு ஒரு நாள்

மழை மேகம் – 10 (2)

“என்ன விஷயமா கேரளா போற தேவா?” என்று கஸ்தூரி கேட்க, “எங்க ஹாஸ்பிட்டல், கொச்சின்ல புதுசா ஒரு பிரான்ச் ஓபன் பண்ணி இருக்காங்க அத்த. அங்க பிடியாட்ரிஷன்

மழையோடு ஒரு நாள்

மழை மேகம் – 10 (1)

சூர்யா, பாரதி இருவருக்கும் சேதுராமன் சாமி கும்பிட்டு திருநீர் வைத்து விட, அவர்கள் காரை நோக்கி நடந்தனர். சேதுராமன் சோர்வாக நின்றிருந்த மகளைத் திரும்பிப் பார்த்து, “இங்க

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 14 (3)

“மிண்டா பிராணி, போகாத பொண்டாட்டி. நீயில்லாம, நான் எப்படித் தனியா இருப்பேன்னு சொல்லுறாரா பார். வராது. வார்த்தையை நான்தான் பிடுங்கணும்” அவள் சலிக்க, “ரொம்பப் பேசுற” என்றவன்,

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 14 (2)

புனிதா ஒரு வாரத்திற்கு முன்பு மருமகனை பார்க்க வந்தவர், இப்போது மீண்டும் மகளைப் பார்க்க பொள்ளாச்சி வந்து விட்டார். தினமும் அலைபேசியில் அட்வைஸ் மழை பொழிந்து கொண்டிருந்தவர்,

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 14 (1)

“சத்யா, பிளீஸ். இன்னும் கொஞ்சம்..” படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தவனுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்தாள் சஹானா. மூன்று இட்லிகளைச் சாப்பிடுவதற்கு அப்படி முகம் சுளித்தான் அவன். கணவனை உறுதியாக,

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 13 (2)

சஹானாவிற்கு அவர்கள் வீட்டுக் கதையெல்லாம் என்னவென்று கேட்க வேண்டும் போல ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. “ஹாய், சஹானாதானே?” என்றபடி இளம் பெண் ஒருத்தி வந்து அவள் அருகில்

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 13 (1)

ஆழ்ந்த அமைதியுடன் அயர்ந்து உறங்கும் மனைவியையே அமைதியாய் பார்த்துக் கொண்டு படுத்திருந்தான் சத்யமூர்த்தி. சஹானா கலைந்திருந்தாள், களைத்திருந்தாள். அப்போதும் அவன் கண்களுக்குக் கவர்ச்சியாய் தெரிந்த மனைவியைக் கனிவுடன்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 6 (2)

அவர்கள் இருப்பது மூன்றாவது தளம். ஐந்து தளங்கள் கொண்ட சிறிய அடுக்குமாடி குடியிருப்பு அது. அவர்களது சொந்த வீடு. பிரபஞ்சன் படிப்பு முடித்து வேலையில் சேர்ந்த முதலாம்

error: Content is protected !!
Scroll to Top