மழை மேகம் – 12 (1)
பல்லவி கண்களில் கேள்வியுடன் அவர்களைப் பார்த்தாள். அவளின் அம்மா கஸ்தூரி அங்கிருக்க, கனிமொழியின் கைப் பிடித்துக் கொண்டு தேவாவின் வீட்டிற்குள் சென்று, ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்தாள் […]
பல்லவி கண்களில் கேள்வியுடன் அவர்களைப் பார்த்தாள். அவளின் அம்மா கஸ்தூரி அங்கிருக்க, கனிமொழியின் கைப் பிடித்துக் கொண்டு தேவாவின் வீட்டிற்குள் சென்று, ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்தாள் […]
“இதோ வர்றேன் மா” பதிலுக்குச் சொன்னவள், “வாங்க” என்றாள் கணவனிடம். அவனோ நகர்ந்து மகளிடம் போய் நின்றான். படுக்கையில் இருந்து அவளைத் தூக்கி தொட்டிலில் (Crib) கிடத்தி,
“சஹானா” என்ற கணவனின் குரலுக்குச் சட்டென நிமிர்ந்து பார்த்தாள் சஹானா. இப்படித் தனிமையில் அமர்ந்து அவர்கள் வாழ்க்கையையே மூன்றாம் மனிதனைப் போல வெளியே நின்று, பிரித்துப் போட்டு
அவர்களின் வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த பிள்ளையார் கோவில் சென்று வண்டிக்கு பூஜை போட்டு, சாமி தரிசனம் செய்து வீடு திரும்பினார்கள். “அய்யோடா அத்த கிட்ட எதையுமே சொல்லவே
அன்றைய தினம் அவளுக்கு நேர்காணல் முடியவே மாலை ஐந்து மணிக்கு மேலாகி இருந்தது. கிட்டத்தட்ட நான்கு சுற்று நேர்காணல் தேர்வுகள். மிகவும் நன்றாகச் செய்திருந்தாள். நிச்சயமாக இந்த
பிரியதர்ஷினி அலைபேசியில் ஆட்டோ பதிவு செய்யும் செயலியை திறந்து விட்டாள். அதற்கு மேல் அவள் விரல்கள் நகர மறுத்துச் சண்டித்தனம் செய்தன. கணவனுக்காகக் காத்திருக்கச் சொன்னது அவள்
புகைப்படத்தில் பிரவீன் கை ஒடிந்த நிலையில் மருத்துவமனை படுக்கையில் இருந்தான். நெற்றியில் பெரிதாகக் கட்டு வேறு போட்டிருந்தான். அவனை அப்படிப் பார்க்க சிறிது பாவமாக இருந்தது தான்.
“கட்டிக்கலாமா பல்லவி?” தேவா கேட்ட மறுகணமே, அவனை இறுக கட்டிக் கொண்டிருந்தாள் பல்லவி. அமர்ந்த வாக்கில் தாவி அவன் கழுத்தில் கரம் கோர்த்து, அவனை இறுக்கி அணைத்திருந்தாள்
அவன் முன்னே வந்து நின்று, “சாரி, மாப்பிள்ளை” என்றார் முரளிதரன். “இல்ல மாமா. அங்க நம்ம வீட்ல, எங்க அம்மா வீட்லதான் இருக்காங்க. அது போக வீட்டு
கணவனைப் பார்த்ததும் வலியையும் மீறி புன்னகைக்க முயன்றாள் சஹானா. கார் கதவை விரிய திறந்து வைத்து விட்டு, ஓடி மனைவியிடம் வந்தான் சத்யமூர்த்தி. “வீட்ல யாரும் இல்ல?”