Author name: Devi Manogaran

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 18 (1)

சஹானாவின் மனதில் மெல்லிய பதற்றம் இருந்தாலும் கூட அதை வெளியில் காண்பித்துக் கொள்ளவில்லை அவள். சுப்புலட்சுமி அறைக்குள் நுழைந்து மருமகளை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, […]

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 10 (2)

பிரபஞ்சன் உடல் சோர்வின் காரணமாக விரைவாகப் படுக்கைக்குச் சென்றிருந்தான். அவள் சமையல் அறையை ஒதுக்கி உறங்கச் செல்ல, அவன் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான்.

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 10 (1)

“ஒன்னுமில்ல பிரியா, சின்ன அடிதான்” என்றான் பிரபஞ்சன். அதற்குள் அடித்துப் பிடித்து ஓடி அவனைத் தாங்கிப் பிடித்து அவனைச் சுற்றி கைப் போட்டு அணைத்து பிடித்திருந்தாள் பிரியதர்ஷினி.

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 9 (2)

ஞாயிற்றுக் கிழமையில் வேலை இருக்காதுதான். ஆனால் விளையாட்டு இருந்தால்? என்ன செய்வாள் அவள்? கணவனைக் கேட்காமல் உத்திரவாதம் கொடுக்க விரும்பவில்லை அவள். “சரி, நீ மாப்ளகிட்ட பேசிட்டு

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 9 (1)

அறையின் திரைச்சீலைகள் மூடப்பட்டிருக்க, பொழுது புலர்ந்ததே புலப்படவில்லை. அவளுக்குக் கணவனின் மேல் அப்படியொரு கோபம் வந்தது. அதைக் கோபம் என்று சொல்லிட முடியாது. அவளுக்கு அவனோடு இருக்க

தீராதோ உன் மயக்கம்

தீராதோ உன் மயக்கம் – 7

அத்தியாயம் 7 தன்னுடைய மாமனுக்கு, அவனது காதலியுடன் திருமணம் நிச்சயமாகிவிட்டதை அஜய்க்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று ஆதிராவின் மனம் பரபரத்தது. தங்களது திருமணத்திற்கு அன்புச்செல்வன் பிரச்சனையாக இருக்க

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 17 (2)

“சாரிம்மா. அவ கோபத்துல தெரியாம உங்களைப் பேசியிருப்பா. ஆனாலும், தப்பு, தப்புதானே. எனக்காக அவளை மன்னிச்சுடுங்க மா, பிளீஸ். இதைக் காரணமா வச்சு திரும்பவும் அவளைப் பேசாதீங்க”

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 17 (1)

சஹானா மனதில் சட்டென ஒரு திடுக்கிடல். சத்யமூர்த்தி அவளுக்காகப் பல முறை பேசியிருக்கிறான்தான். ஆனாலும், இப்படி நேரடியாக அம்மாவிடம் அவன் பேசுவது அரிது. அம்மாவின் மேல் அவனுக்கிருந்த

மழையோடு ஒரு நாள்

மழை மேகம் – 13

வித்யாவின் அறையில் இருந்த டிரெஸ்ஸிங் டேபிளின் முன் அமர்ந்திருந்தாள் பல்லவி. அவளுக்குத் தலை வாரி, பூ வைத்து என அலங்காரம் செய்து கொண்டிருந்தாள் வித்யா. அவளுக்குத் துணையாக

மழையோடு ஒரு நாள்

மழை மேகம் – 12 (2)

பல்லவியின் முகம் நிமிர்த்தி, மீசை அழுந்த அவள் கன்னத்தில் முத்தமிட்டான் தேவா. “மழை சீசன் முடியப் போகுது தேவா. இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று பல்லவி கேட்க,

error: Content is protected !!
Scroll to Top