Author name: Devi Manogaran

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 1 (2)

அந்த வீடு கிராமத்து பாணியில் கட்டப்பட்ட கல் வீடு. ஒற்றைப் படுக்கையறை, கூடம், சமையல் அறை, முன் பகுதியில் தாழ்வாரம் என அமைந்திருந்த விஸ்தாரமான வீடு அது. […]

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 1 (1)

 மழை நாளுக்குப் பிறகான வெயில் சுள்ளென்று சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அந்தப் பின்மதிய வேளையில் வீரனூர் கிராமம் மொத்தமும் அமைதியில் அடங்கியிருக்க, அந்த ஒரு வீட்டில் இருந்து மட்டும்

மழையோடு ஒரு நாள்

மழை மேகம் – 15 (4)

சில வருடங்களுக்குப் பின், “வித்யா, பிளீஸ். எனக்காக, பிளீஸ்” என்று கொஞ்சி, கெஞ்சிக் கொண்டிருந்தாள் பல்லவி. அவளைத் தொடர்ந்து கெஞ்சியது பல இளம் குரல்கள், “அத்த, பிளீஸ்”

மழையோடு ஒரு நாள்

மழை மேகம் – 15 (3)

கஸ்தூரி மகளிடம் பாசம் கலந்த கண்டிப்பு காட்டினார். ஏதாவது வேலை சொல்லிக் கொண்டேயிருந்தார். அவளைச் சோம்பி ஓரிடத்தில் அமர விடவில்லை அவர். “மா, நான் தான் ஏற்கனவே

மழையோடு ஒரு நாள்

மழை மேகம் – 15 (2)

வீட்டை அடைந்து, அறைக்குள் நுழைந்ததும், மின்னல் வேகத்தில் பல்லவியின் முகம் பற்றி, “தேங்க்ஸ் சக்கர. என் பல்லவி. இப்போ அம்மா ஆகப் போறா” என்று கிசுகிசுப்பான குரலில்

மழையோடு ஒரு நாள்

மழை மேகம் – 15 (1)

அவர்கள் ஆகும்பேவில் இருந்து ஊர் திரும்பி, இரண்டு நாட்கள் மட்டுமே வீட்டில் இருந்தார்கள். அதன் பின்னர் மால்தீவ்ஸ் சென்று விட்டனர். அங்கும் திரும்பின பக்கம் எல்லாம் நீராக

மழையோடு ஒரு நாள்

மழை மேகம் – 14

திருமணம் முடிந்த மறுநாள் காலையிலேயே தாங்கள் இருவரும் ஆகும்பே கிளம்புவதாக வீட்டில் தெரிவித்து விட்டான் தேவா. அவனுக்கு விடுமுறை தினங்கள் குறைவாகவே இருந்ததால் வீட்டினரால் அவர்களது பயணத்தைத்

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 19

ஆறு மாதங்கள் கழித்து, “இன்னைக்கு நீ ஃபேக்டரி வரல, சஹானா?” தன் காலைக் கட்டிய மகளைக் கையில் தூக்கிக் கொஞ்சியபடி மனைவியிடம் கேட்டான் சத்யா. “இல்ல, நீங்க

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 18 (3)

“பிரார்த்தனா குட்டியை ரொம்ப மிஸ் பண்ணுவேன்” பேத்தியை பிரியும் வருத்தத்தில் புலம்பினார்கள் அவளின் பெற்றோர். முன்பு மகள், இப்போது மகளின் மகள் என முக்கியத்துவம் மாறிக் கொண்டே

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 18 (2)

அவர்கள் சென்றதும் அப்படியே பொத்தென்று படுக்கையில் அமர்ந்தாள் சஹானா. அவள் மனதில் எவ்வளவோ பயந்திருக்க, பிரச்சனை ஒன்றுமே இல்லாமல் முடிந்தது அவளுக்கு அத்தனை ஆசுவாசத்தைத் தந்தது. அந்நேரம்

error: Content is protected !!
Scroll to Top