தம்பி உடையான் – 2 (1)
தனசேகர் குடும்பம் விருதுநகரில் இருந்து கிளம்பும் போதே பின் மாலைப் பொழுதாகி இருந்தது. இங்கும் பொறுப்புகள் பல இருக்க அப்படியே விட்டுட்டு விரைவது எளிதில்லையே. அங்குப் பங்குனி […]
தனசேகர் குடும்பம் விருதுநகரில் இருந்து கிளம்பும் போதே பின் மாலைப் பொழுதாகி இருந்தது. இங்கும் பொறுப்புகள் பல இருக்க அப்படியே விட்டுட்டு விரைவது எளிதில்லையே. அங்குப் பங்குனி […]
ரோஜாவும் அவர்களின் பின்னே ஓட, “அவள பிடி குறிஞ்சி” என்று அதட்டினாள் துர்கா. அது காதிலேயே விழாதது போல, காப்பி டம்பளரை வைக்கச் சமையல் அறைக்குள் புகுந்து
தயாபரனை கண்டதும் மகளின் மேலிருந்து அவசரமாகக் கையை விலக்கினார் அலமேலு. “குறிஞ்சி உள்ள வந்து காப்பிக் குடிச்சுட்டு அப்புறமா வீட்டுக்கு போ, அம்மாவையும் உள்ள கூட்டிட்டு வா”
“உள்ள வாங்கண்ணி” மௌனமாய் உள்ளே நுழைந்து, கையில் இருந்த பையை அடுப்படிக்குள் சென்று வைத்தாள் நர்மதா. “அத்தை உனக்காக ஏதேதோ செய்து வச்சுருக்காங்க. சூடு ஆறுறதுக்கு முன்னாடி
அன்றைய இரவிற்குப் பின் சற்றே மாறுதலைக் கண்டிருந்தது அவர்களது உறவு. முன்பு போலக் கணவனிடம் முகம் திருப்பவில்லை அவள். ஆனாலும், மனம் விட்டு பேசவும் இல்லை. அவனைப்
அந்தத் திருமண மண்டபம் காலை வேளையிலேயே முழுதாக அலங்கரித்து நின்றிருந்தது. மாலை அங்கு ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடாகி இருந்தது. ஆகவே இப்போதே ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கியிருந்தார்கள்
“அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது” என்ற பாடலை பாடியபடியே கண்ணாடி முன் நின்று தலை வாரி கொண்டிருந்தான் பார்த்திபன். வெளிர்நீல நிற கட்டம் போட்ட முழுக்கை
கைப்பேசியில் நடராஜனை அழைத்துக் கடை திறந்தாகிற்றா என்று கேட்டறிந்து கொண்டான். வீடு நெருங்க நெருங்க குறிஞ்சியின் நெஞ்சுக்குள் ரயில் ஒன்று தடதடக்கத் தொடங்கியது. அம்மாவை எதிர்கொள்ளவெல்லாம் அவளுக்கு
அவள் இரண்டு இட்லிகளை உண்டு முடிப்பதற்குள் அவன் நான்கு இட்லி, மூன்று சப்பாத்தியும் உண்டு முடித்திருந்தான். அதற்குள் அவன் கேட்டிருந்த உணவு வந்திருந்தது. இட்லியை தனக்கு எடுத்துக்
இரவு முழுதாய்க் கவிழ்ந்திருக்க, சாலையோர விளக்குகள் நட்சத்திரங்களாய் மின்னிக் கொண்டிருந்தன. அவனுக்காகக் கரிசனப்பட்டால் அவளையே பேசுகிறானே என்ற கோபத்துடன் கண்ணை மூடி இருக்கையில் சாய்ந்தாள் குறிஞ்சி, காற்று