Author name: Devi Manogaran

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 2 (2)

தொலைக்காட்சி செய்தி குறிப்பும், அவளின் கணவனும் முடிக்காமல் விட்டதை முடித்து வைத்தது அவள் மனம். “இந்திய அணியின் நட்சத்திர வீரர் நிரஞ்சன் கிருஷ்ணகுமாரின் மனைவி நந்தனா, தனது […]

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 2 (1)

கண்கள் இரண்டையும் இறுக மூடிக் கொண்டாள் நந்தனா. தொலைக்காட்சி நிறுத்தப்பட்டுப் பல நிமிடங்கள் ஆகியும் கூட, கண்களில் அந்தக் காட்சி ஓட, காதுகளில் செய்திக் குறிப்பு ஒலித்துக்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 11 (3)

அவளின் அப்பா மாணிக்கவேல், பிரபஞ்சனுக்குக் கல்லூரி பேராசியர். ஆம், மாணிக்கவேலின் மாணவன் அவன். அவனுக்கு மட்டும் எப்படி இயல்பாக மாமா என்று அவரை உறவு முறை வைத்து

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 11 (2)

“நீ வண்டியோட்டிருவதானே பிரியா? இல்ல, காரை எடுக்கவா?” என்று கீழிறங்கியதும் திரும்பக் கேட்டான் பிரபஞ்சன். கார் ஓட்ட முடியாத அளவுக்கொன்றும் அவனுக்குக் கையில் அடிபடவில்லைதான். மனைவியின் பின்னே

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 11 (1)

“பிரியதர்ஷினி, சாப்பிட வா” மீண்டும் மரகதவல்லி அழைக்க அவளுக்கு அப்படியொரு கோபம் வந்தது. நாங்கள் மதிய உணவுக்கு அம்மா வீட்டிற்குச் செல்கிறோம் என்று ஏற்கெனவே அவரிடம் தகவல்

தீராதோ உன் மயக்கம்

தீராதோ உன் மயக்கம் – 8

அத்தியாயம் 8 “ரொம்ப நேரமா நீ கத்திட்டு இருக்க மாதிரி இருக்கு அஜய்,” என்று கேலியாகக் கேட்டான் அஜய்யின் நண்பன் பிரஜித். “என் தாத்தா பேசியதை கேட்டுட்டு

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 2 (2)

அவளை எழுப்பி, முகம் கழுவ செய்து கஞ்சியைக் குடிக்கச் செய்தார் பொற்கொடி. காலையில் இட்லி உண்ண கொடுத்து வேண்டவே வேண்டாம் என்று விட்டாள். ஆக, இப்போது கஞ்சி

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 2 (1)

நொடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள், நாள்களைத் தொட்டு துரத்திய வேகத்தில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஓடி மறைந்திருந்தது. காலை ஒன்பது மணி என்றது கடிகாரம். பொற்கொடி சூடான குருணை

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 1 (2)

முப்பது நிமிடங்கள் அமைதியை தொடர்ந்து கூட்டம் மீண்டும் கொண்டாட்டங்களைத் தொடங்க, வர்ஷாவின் தோழிகள் நடனத்தைத் தொடங்கி இருந்தனர். நந்தனா தன்னாலான மட்டும் அவர்களிடம் இருந்து தப்பிக்கத்தான் பார்த்தாள்.

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 1 (1)

சென்னையின் பிரபலமான தனியார் மருத்துவமனை. தான் மருத்துவமனையில் இருப்பதையே உணராத வண்ணம் படுக்கையில் இருந்தவளை சுற்றிலும் ஆழ்ந்த அமைதி. மருத்துவ உபகரணங்கள் தொல்லை செய்யாத மெல்லிய ஒலியுடன்

error: Content is protected !!
Scroll to Top