இந்த வாழ்வென்பது – 4 (2)
அவர் எவ்வளவு சொல்லியும் கந்தனின் மனம் வருத்தத்தில் உழன்று கொண்டேயிருந்தது. நன்றாகத் தெரிந்தே பெரிய தவறு செய்து விட்டு குற்ற குறுகுறுப்பு அவரை அழுத்தியது. எல்லாம் தன்னால் […]
அவர் எவ்வளவு சொல்லியும் கந்தனின் மனம் வருத்தத்தில் உழன்று கொண்டேயிருந்தது. நன்றாகத் தெரிந்தே பெரிய தவறு செய்து விட்டு குற்ற குறுகுறுப்பு அவரை அழுத்தியது. எல்லாம் தன்னால் […]
தேன்மொழியின் கண்கள் கலங்கித் தளும்பி நிற்பதைப் பார்த்ததும், பெரியநாச்சியின் மனம் கலங்கி விட்டது. “ராசாத்தி, அப்பத்தா தெரியாம அடிச்சிட்டேன்த்தா. மன்னிச்சுடுத்தா” என்று அவளை இழுத்து அணைத்துக் கொண்டார்.
முதல் வேலையாகச் சென்று உடையை மாற்றினாள் அவள். சேலையைக் களைந்து கேப்ரி ஜீன்ஸ் அதற்குப் பொருத்தமான சட்டை அணிந்து தயாராகி வந்தாள். மாலை தேநீர், சிற்றுண்டி முடித்ததும்
பிரபஞ்சன், “சாப்பிடு” என்று கண்களால் அவளை அதட்டினான். மதிய உணவோடு அவர்கள் அனைவரும் பேச்சையும், சிரிப்பையும் சேர்ந்தே பரிமாறிக் கொள்ள, அவளால் அதிகம் யோசிக்க முடியவில்லை. குடும்பத்தின்
அந்த திருமண மண்டபமே பரபரப்பாகக் காணப்பட்டது. ஏ.சி.பி. அன்புச்செல்வனுக்குத் திருமணம் என்பதால் நிறைய வி.ஐ.பி.க்கள் அந்த மண்டபத்தில் கூடியிருந்தார்கள். பாதுகாப்புக்கும் குறைவில்லாமல் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க, ‘நடப்பது
சுகாஸ் பட்டேல் பல வருடங்களாகச் சென்னை அணியில் விளையாடிக் கொண்டிருக்கிறான். சென்னை அணியின் நிரந்தர வீரன் அவன். அது மட்டுமா, உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில்
கணவனது அழைப்புக் காதில் விழுந்தும் கூட அவனை நிமிர்ந்து நோக்காமல் அப்படியே நின்றாள் நந்தனா. அவளின் கரம் பற்றி அறைக்குள் இழுத்துப் போனான் நிரஞ்சன். மௌனமாய்ச் சென்று
பொற்கொடி பிள்ளைகள் நால்வரையும் வீட்டிற்குத் திரும்ப அழைத்து வருவதற்குள் வேர்த்துச் சோர்ந்திருந்தார். “அப்பத்தா..” என்று வீட்டுக்குள் முதலாவதாக ஓடிய அன்பு, பெரியநாச்சியின் முன் சென்று நின்று பெரிய
“தேனு, வா. ஊருக்குக் கொண்டு போகத் தோட்டத்துக்குப் போய்க் கொய்யாக்கா பறிச்சுட்டு வருவோம்” என்று ஜெயபாலன் அவளை அழைக்க, “இந்நேரம் போனா பறிக்க விட மாட்டாங்க டா.
அந்தக் கோயில் மிகச் சிறியது. ஆனால், மிகப் பெரிய வேப்ப மரத்தின் அடியில், குளக்கரையில் அமைந்திருந்ததால், காணவே அத்துணை அழகாக இருக்கும். தேன்மொழி, அன்பழகன் சாமியிருந்த மேடையை