Author name: Devi Manogaran

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 5 (1)

நந்தனாவின் கண்களில் உண்மை இருக்க, ஒரு நொடி குழம்பித்தான் போனான் நிரஞ்சன். அவள் சொல்வதிலும் அர்த்தம் இருப்பதாகத் தான் அவனுக்குப்பட்டது. அவளைப் பொறுத்தவரை அவள் பொய் சொல்லவில்லை. […]

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 5 (3)

கோயம்பத்தூரில் அமைந்திருக்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பி.எஸ்சி விவசாயப் படிப்பின் இரண்டாம் ஆண்டின் தொடக்கத்தில் இருக்கிறான். “கோபத்தைப் பாரேன் மா இவனுக்கு?” என்று சிரித்தாள் அன்புக்கரசி.

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 5 (2)

“ஏய்.. தேனு” “நீ என்ன கேட்டாலும் நான் ஹெல்ப் பண்ண மாட்டேன் போ” “பண்ண மாட்டியா?” “மாட்டேன்” “கெஞ்சி கேட்டா கூடவா?” “நீ எப்படிக் கேட்டாலும் செய்ய

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 5 (1)

“தேனு” என்று முத்தம்மா அழைக்க, “இதோ வர்றேன் அம்மாச்சி” என்று பதில் குரல் கொடுத்த தேன்மொழி, அப்போதுதான் பள்ளி முடிந்து வீடு திரும்பியிருந்தாள். “தேனு..” இம்முறை அழைத்தது

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 13 (3)

மறுநாள் அதிகாலையில் எழுந்து அவள் சமைக்கையில் மரகதவல்லியும் எழுந்து வந்து விட்டார். இருவரும் ஆளுக்கொரு வேலையைச் செய்யச் சமையல் சீக்கிரமாக முடிந்திருந்தது. பிரபஞ்சன் எழுந்தான், குளித்தான், கிளம்பினான்,

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 13 (2)

அவர்களின் கிரிக்கெட் அகாடெமி வீரர்களுக்கு என்றே பிரத்யேக வாட்ஸ்அப் குழு இருந்தது. அதில் ஒரே வாழ்த்துச் செய்தியாக வந்து குவிந்து கொண்டிருந்தது. அதற்கு மேல் புகைப்படங்கள் வேறு

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 13 (1)

அவள் பெற்றோர் பணம் செலுத்துமிடத்தில்தான் இன்னமும் நின்றிருந்தார்கள். பேச்சு மும்முரத்தில் இருந்தவர்கள் அவர்கள் பக்கமே திரும்பவில்லை. அண்ணனை தேடினால், அவனையும் காணவில்லை. ஒரு பெருமூச்சுடன் அவள் கணவன்

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 4 (2)

அன்றைய இரவு ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றிப் பெற்றிருக்க, வெற்றி கொண்டாட்ட பார்ட்டியில் அவளைச் சந்திந்து விடும் எண்ணத்துடன் நிரஞ்சன் வழி மேல்

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 4 (1)

அந்த வருடத்தின் ஐபிஎல் போட்டிகள் தொடங்கி மூன்று வாரங்கள் கடந்திருக்க, சென்னை அணி வெற்றிகரமான தொடக்கத்துடன், தொடர்ந்து வெற்றிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருந்தது. அதற்கு முந்தைய இரு

தீராதோ உன் மயக்கம்

தீராதோ உன் மயக்கம் – 10

தன்னுடைய அப்பா உருவாக்கிய மென்பொருள் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட அஜய்யின் முகத்தில் சிரிப்பு என்பது துளியும் இல்லை. “இந்த கம்பெனில பொறுப்பெடுத்துகிட்டது, உனக்கு பிடிக்கலையா அஜய்?” என்று

error: Content is protected !!
Scroll to Top