இந்த வாழ்வென்பது – 8 (2)
ஊருக்குள் ஒரு சுற்று சுற்றி விட்டு, தோட்டம், கரிசக் காடு என அந்தப் பக்கமும் மேற்பார்வை முடித்து மதிய உணவு கடந்த பின்னரே வீடு வந்தார்கள். அவர்களுக்கு […]
ஊருக்குள் ஒரு சுற்று சுற்றி விட்டு, தோட்டம், கரிசக் காடு என அந்தப் பக்கமும் மேற்பார்வை முடித்து மதிய உணவு கடந்த பின்னரே வீடு வந்தார்கள். அவர்களுக்கு […]
அன்பழகன் அக்காவின் கையை ஆவலாக பற்றி அவள் முகம் பார்த்தான். “வாக்கா” என்று சிரிப்புடன் அவளை வரவேற்றான். அந்தச் சிரிப்பு அவனைச் சிறுவனாகச் சித்தரித்தது. ஆனால் அவளது
அன்புக்கரசி கல்லூரி படிப்பை முடித்து ஓராண்டு காலம் கூட முழுமையாக வீட்டில் இருக்கவில்லை. அதற்குள் அவளைப் பெண் கேட்டு மதுரையில் இருந்து நல்ல வரன் வரவும் மணமுடித்து
தர்மதுரை திரும்பி அப்பத்தாவைப் பார்த்து, “என்னா அப்பத்தா? இரு வர்றேன்” என்றான் எரிச்சலுடன். “பொறும சாமி” என்றார் அவர். “பேரன் என்ன சொல்ல வர்றான்னு கொஞ்சம் பொறுமையாத்தேன்
அதே ஊரைச் சேர்ந்த தோழி ஒருத்தி விடுமுறை தினங்களில் பூந்தோட்டத்தில் கூலிக்கு பூ பறித்துக் காசு சேர்க்கிறேன் என்று சொல்லவும், அவளையும் அந்த எண்ணமும், ஆசையும் தொற்றிக்
அவனது முறைப்பில் இப்படி எடுத்தெறிந்து ஏளனமாகப் பேசியிருக்கக் கூடாதோ என்று தேன்மொழிக்கே தோன்றியிருக்க, தர்மதுரையின் கேள்வியும் அதையே உணர்த்தியது. “ஏன் வெளிநாட்டுக்கு போற பூவுன்னாதான் மரியாதை குடுப்பீங்களோ?”
விடுமுறை தினம் இதுவரை இத்தனை சோம்பலாக அவனுக்கு விடிந்ததே இல்லை. இவ்வளவு தாமதமாக அவன் எழுந்ததும் இல்லை. காலை ஒன்பது மணிக்குதான் உறக்கம் கலைந்து எழுந்தான். முன்தின
பிரஞ்சனின் நெற்றி காயத்தின் தையல் இரண்டு நாள்களுக்கு முன்பு பிரிக்கப்பட்டிருந்தது. தையல் போடப்பட்ட இடத்தில் பார்த்தாலே பளிச்சென்று தெரியும் வகையில் சிறியதாக வடு இருந்தது. கை விரலிலும்
கடந்த நான்கு வருடங்களில்,அஜய்யின் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. அவனுடைய தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுகொண்டிருக்கிறான் என்றே சொல்லலாம். கேமிங் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக உருவெடுத்துக் கொண்டிருக்கும்
ஹோட்டலின் சுவரில் ஒற்றைக் காலை பதித்து, மறுகாலை தரையில் ஊன்றி, கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு, “அப்புறம் ஜீனியஸ்?” என்றவனின் கண்களிலும், குரலிலும் குறும்பு கொஞ்சம்